இயற்கையின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள இயற்பியல் அவசியம்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பென்சிலில் என்ன இருக்கிறது?
தேயிலை தூள் இயக்கம் எப்படி செயல்படுகிறது?
குளிரை எப்படி போர்வைகள் தடுக்கின்றன?
சிப்ஸ் பாக்கெட்டில் ஏன் பாதி காலியாக உள்ளது?
மெழுகுவர்த்தி எவ்வாறு எரிகிறது?
சோப்பு எப்படி அழுக்கை நீக்குகிறது?
ஐஸ்கட்டி ஏன் மிதக்கிறது?
இரவில் விலங்குகளுக்கு எப்படி கண் தெரிகிறது?
சூடாக்கும் போது முட்டைகள் எப்படி திடமாக மாறுகின்றது?
சர்க்கரை கலந்த தேநீர் ஏன் நீண்ட நேரம் சூடாக உள்ளது?
மடிக்கப்பட்ட காகிதம் ஏன் வலிமையாக உள்ளது?
காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
மின்சார ரயிலில் பயணிக்கும் போது மழைக்காலத்தில் ஏன் சாக்கடிக்கவில்லை?
குளிரை பயன்படுத்தி பலவிதமான நோய்களை எப்படி தீர்க்க முடியும்?
நான்ஸ்டிக் பாத்திரங்களில் ஏன் உலோக கரண்டிகளை பயன்படுத்தக் கூடாது?
தினசரி உண்ணும் உணவில் உள்ள கலோரிகளின் அளவை ஏன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட பொருட்களின் பின்னால் உள்ள அறிவியலை பேசுகிறது இந்த நூல். நடைமுறை வாழ்க்கையில் தினந்தோறும் செய்யும் செயல்பாட்டில் மறைந்திருக்கும் இயற்பியலை அறிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.
குறிப்பாக குழந்தைகள் மாணவர்கள் இந்நூலைப் படிக்கும்போது அறிவியல் உண்மைகளை மிக எளிதில் அறிந்து கொள்ள முடியும். அனைவரும் படித்தறிய வேண்டிய முக்கியமான நூல் இது.
நூலின் தகவல்கள்
நூல் : “தேநீரில் கலந்திருக்கும் இயற்பியல்”
நூலாசிரியர் : ஞா. பெர்ஜின்
விலை : ரூபாய் 130/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம் சென்னை-600018
தொடர்பு எண் : 044 24332424
எழுதியவர்
M J பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
குழந்தைகள் மட்டுமல்ல
பெரியவர்களும் குறிப்பாக மெத்த படித்தவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.