பார்வதி பரமசிவன் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

பார்வதி பரமசிவன் கவிதைகள்

பார்வதி பரமசிவன் கவிதைகள்

*************************************

1

நூறு ரூபாய்
என்றாலும்
மணியார்டரில்
வாங்கிய மகிழ்ச்சி !
ஃபோன்பேயில்
கிடைப்பதில்லை?!

*************************************

2

வாயால் சொல்ல
முடியாததையும்
வரிகளால் சொல்வதுதான்
‘கவிதை’

*************************************

3

மழைநீர்
மண்ணில் பட்டதும்
கிளம்பும் மண்வாசம்
ஏர் உழும்போது
எழும் ஒருவித வாசம்
மலர்களின்
மயக்கும் வாசம்
பட்டியலிடலாம்
பலவித வாசனைகள்
ஆனால்
நான்விரும்பும் வாசம்
உன் அருகாமை எனும்
நேசம்.

*************************************

📚 எழுதியவர்:
– திருமதி.பார்வதி

கோவை.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Ramachandra vaidhyanath

    ஜோடனை இல்லாத இம்மாதிரியான கவிதைகளைப் படித்து ரொம்ப நாளாயிற்று,.
    வாழ்வை ரசித்து அனுபவிப்போரால்தான் இப்படி எழுத முடியுமோ என்னவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *