சா.சமீமா சிரின் கவிதைகள்
*****************************************************************
1. சிறப்பு தரிசனம்
கடவுளை தரிசிக்கவும்
காசு வேண்டுமாம்!
நாத்திகவாதிகளாவார்களோ
நடுத்தர மக்களும் ஏழைகளும்.?
*****************************************************************
2. இறுதி தேடல்
பள்ளி மணியோசைக்காக
ஆவலோடு காத்திருக்கிறன
பெட்டிக்கடைகள்.
மணியோசை ஒலித்ததும்
சுதந்திர காற்றை சுவாசிக்க தவித்த
கூண்டு கிளியாய் குழந்தைகள் ஓடி வர கைக்குழந்தையில்
தான் கண்ட பேரனை தேடிக்கொண்டிருந்தார்
நடுங்கிய கைகளுடன்
நாவல் பழங்களை
பொட்டலம் போடும் மூதாட்டி.
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 சா.சமீமா சிரின்
இராமநாதபுரம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

