கவிஞர் சூர்யமித்திரனின் கவிதைகள்
***********************************************************
1.
திருநங்கைகளின்
திருமேனியின்
சூட்சும சாரத்தில்
ஆண்மையும்
பெண்மையும்
பாலினமாக
பதுங்கிப் பாய்கிறது.
உயிரியல் கோட்பாட்டின்
உளவுப்பிரிவில்
இதற்கான வரைபடம்
இருக்கிறதா?
என
என் கடவுள்
தேடச்சொன்னார்.
***********************************************************
2.
தேர்ந்தெடுத்த
சிறப்பங்காடி பொருட்களின்
கூடை
பில்லிங் பிரிவில்
இடம்மாறிப்போக
ஊடலில்பிரிந்த
மேனாள் காதலர்களின்
கடுகடுகோபம்
கூடைகளை நிறைத்தது.
***********************************************************
எழுதியவர் :
✍🏻கவிஞர் சூர்யமித்திரன்
குடியாத்தம்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

