எ.எச்.எம் தில்சாத் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

எ.எச்.எம் தில்சாத் கவிதைகள்

எ.எச்.எம் தில்சாத் கவிதைகள்

***********************************************

போர் மேகங்கள் சூழ்ந்த
வானத்தில்
பட்டம் விடக் காத்திருந்தான்
சிறுவன்
பறந்த பட்டம் அறுந்து விழுந்தது
பீரங்கிப் புகையில்
திசை தெரியாமல்

***********************************************

பூமியைச் சுற்றிச் சுற்றி
ஒற்றன் வேலை செய்கிறது
இருப்பினும் மனிதனின்
இருண்ட பக்கங்களை
அது படம் பிடிப்பதில்லை!

– செயற்கைக்கோள்

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 எ.எச்.எம் தில்சாத்
அட்டாளைச்சேனை, இலங்கை.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *