Valga muthal Gangai varai Audio book 2 வால்கா முதல் கங்கை வரை பற்றி ஆயிஷா நடராசன் ஒலிப்புத்தகம் - 2




இயல்குரல்கொடை அமைப்பும் #பாரதி புத்தகாலயமும் இணைந்து தன்னார்வலர்கள் முயற்சியில் உருவான வால்கா முதல் கங்கை வரை ஒலிப்புத்தகம்.

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 10, நாகதத்தன். காலம் கி.மு.335. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் சக்திதேவி.

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *