வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 7 சுதாஸ், இடம்: குரு பாஞ்சாலம் என்கிற ஐக்கிய மாகாணத்தின் மேற்கு பகுதி, சாதி: வேதகால ஆரியர் காலம் கி.மு. 1500. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் ரவி ஜி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.