தெய்வம் இருப்பது எங்கே?
“அந்தக் கோவிலில் *கடவுள் இல்லை
கோபமுற்றார் மன்னர்; “கடவுள் இல்லையா?
ஏ… துறவியே, நாத்திகராய் ஏன்
விலைமதிப்பற்ற இரத்தினங்களால் ப
தங்கச் சிலை ஒளிர்கிறதே, ஏனுரை
“அது காலியாக இல்லை அரசே, உங்
நிறைந்துள்ளது – கோவிலில் உம்மை
கடவுளை அல்ல”,என்றார் துறவி.
சினங்கொண்டார் கோமான்,
“விண்ணை முட்டும் பிரம்மாண்டக்
கொட்டியுள்ளேன் இருபது லட்சம் பொ
சடங்கு அனைத்தும் செய்தபின்பே அர்ப்பணித்தேன் ஆண்டவனுக்கு !
அத்தகைய பெரிய கோவிலில் ஆண்டவன்
எப்படி நீங்கள் கூறத் துணியலாம்
அமைதியாகப் பதிலுரைத்தார் ஆத்
“வறட்சிக் கொடுமையில் வாடிய உமது குடிகள் இரு கோடிப் பேர் உணவின்றி உறங்க இடமின்றி ஏமாந்த ஏழைகள்
தட்டினர் உமது கதவை!
கண்ணீர் மல்க, பிச்சை கேட்ட பா
கடவுளைக் குடி வைக்க இருபது இலட்சம் பொன் செலவிட்ட நீர் உமது
குடிமக்களை குகைகளில், வனங்களி
அகதிகளாய் அனுப்பிய பொழுதில் உரைத்தான் ஆண்டவன்:
“சாந்நித்தியமான எனது வீடு ஜொலிக்கிறது
நீல வான் நடுவே சுடர்விடும் அணையா விளக்கில்.
என் அகத்தின் அடிக்கல் உண்மை, அமைதி, இரக்கம், அன்பு.
வீடற்ற குடிகளுக்குப் புகலிடம் வழங்கா அற்பக் கஞ்சனோ
எனக்கில்லம் வழங்கிடக் கனாக் காண்கிறான்?”
இறைவன் உன் ஆலயம் விடுத்து வெளியேறிய நாள் அது
சாலைகளில் மரங்களினடியில் ஏழைகளுடன் இணைந்தார்.
விரிந்த கடலின் வெற்று நுரை போல் செல்வமும் செருக்கினாலும் ஆன
வெறுங்குமிழி மட்டுமே உமது மண்ணுலக் கோவில்”.
கோபத்தில் அலறினான் மன்னன்,
“மோசடி முட்டாளே…இக்கணமே ஓடி
அமைதியாக பதிலளித்தார் துறவி,
“தெய்வீகத்தை நாடு கடத்திய அதே
பக்தனாகிய அடியேனையும் அனுப்பி விடுங்கள்”.
—- *ரவீந்திரநாத் தாகூர்*
(வங்காளி மொழி கவிதை. ஆங்கில வழி
அனுப்பிவைத்தவர் எஸ்.வி.வேணுகோபாலன்)