பாங்கைத் தமிழனின் கவிதைகள்

நட்பு பெரிது? ! ****************** தேடும் அத்தனைப் பொருத்தங்ளும் கொண்ட நண்பர்கள் குடும்பம், எங்கள் இருவருக்குமான குடும்பம்! அவர் வீட்டு விசேஷங்களில் எங்கள் குடும்பமும், என் வீட்டு…

Read More

கீழ்வெண்மணி நினைவுகள் – கவிதா ராம்குமார்

இயற்கை எப்பொழுதும் தங்களுக்கு ஆரோக்கியத்தை தரட்டும் . இங்கு சில விஷயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். இரண்டு நாட்களாக நான் தனித்து காணப்பட்டேன். எப்பொழுதும் என்னுடன் உரையாடி…

Read More

கட்டுமானம் சிறுகதை – லிங்கராசு

தூரத்தில் கார் வருவது தெரிந்ததும், கொத்தனார் தன் கீழ் வேலை செய்கின்ற தொழிலாளர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக,” ம் ம்….வேலை ஆவட்டும் ஐயா தூரத்திலே பாரு வந்துட்டு…

Read More

மண்டியிடாதே! கவிதை – பாங்கைத் தமிழன்

ஹிந்தி எனும் தொந்தரவு எம்மைவிட்டு நீங்கும் வரை ஊனுமில்லை உறக்க மில்லை ஓய்வு கொள்ளப் போவதில்லை! தந்தை தாயின் முன்னோர்கள் தந்தத் தமிழ்ச் செல்வமதை எவனழிப்பான் பார்த்திடுவோம்…

Read More

கிராமத்தின் ஒரு மூலையில் கவிதை – ஆதிரன் ஜீவா

சூரியன் மறைந்தாலும் அதன் ஒளி மறையாத அந்திமாலை வான்வெளியில் வட்டமிடும் வௌவால்கள், கூடுதிரும்பும் இணை மைனாக்கள், இளம்தென்னை உரசலோசை, முந்தாநாள் முடிந்துபோன சண்டையை மீளக்கொணர வாசலில் அமர்ந்து…

Read More