தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் –  சூரியதாஸ் 

1. ‘ கனல் இல்லையானால்…’ கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும் எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும் முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும்…

Read More

தொடர் 9: சிறப்புக் கவிதைகள் – கனகா பாலன்

1.**அம்மா** நிலாவைக் காட்டி நாயைத் தடவிக் கொடுத்து மீசைமாமாவைப் பூச்சாண்டியாக்கி உணவூட்டும் அம்மாவின் பசி அரைகுறையாகத்தான் அடங்குகிறது அழும் குழந்தையால் படுக்கை ஈரத்தின் நனையா இடைவெளிகளைத் தேடித்…

Read More

தொடர்:8 “சிறப்புக் கவிதைகள்”

வளவதுரையன் கவிதைகள் 1. வருணதேவன் வாய்திறந்து கொட்டுகிறானே வழியெங்கும் வெள்ளமாய். வாடும் பயிருக்குத் தனைவிட்டால் யாருமில்லை என்றெண்ணி அவ்வப்போது மறக்காமல் பெய்கிறது இந்த மாமழை. இதுபோன்று பெய்தால்…

Read More

தொடர்: 7 சிறப்புக் கவிதைகள் – பிரியா பாஸ்கரன்

1.அம்னீஷியாவில் தூரிகை அமெரிக்க மாகாணம் பேரிருளில் மூடுண்டு கிடக்கிறது உதித்த சூரியன் திசையெங்கும் காற்றுக்குப் போட்டியாய் ஒப்பாரி ஓலம் சுருதி சேர்ந்த கிட்டார் நரம்புகளில் வழிகிறது வெற்று…

Read More

தொடர் 5 : சிறப்புக் கவிதைகள் – கார்த்திக் திலகன்

1) நிழல் திருடன் மரத்தின் அடியில் நின்று அதன் நிழலுக்குள் கனிந்திருக்கும் குளுமையை திருடித்திருடி உடலெங்கும் பதுக்கிக் கொண்டிந்தேன் வெயில் நாய்கள் என்னைப் பார்த்து விட்டன நிழல்…

Read More

சிறப்புக் கவிதைகள் தொடர் 3– பாவண்ணன்

16. மாநகர கோவர்த்தனள் புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் துரதிருஷ்டத்தை…

Read More

சிறப்புக் கவிதைகள் தொடர் 2 – பாவண்ணன்

1.அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த…

Read More

கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

கவிதை – கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன் அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை! “ஒவ்வொருவரும் உள்ளுக்குள்…

Read More