தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 14th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள்

காதல் காவிய காலம் முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் காலம் தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு காலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், காவியத்திற்குள்ளும் சரி, இன்ஸ்டாகிராமுக்குள்ளும் சரி, காதல் காதலாகத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் காதலிக்கப் புதிய எந்திரங்கள் வந்துவிடுமா என்ன? ஓர் ஆணும் பெண்ணும்…
தொடர் 5 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul Kavithai) | இதயம் கவிதை | www.bookday.in

தொடர் 5:– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

"இதயம்" கவிதை  ********************* இதயம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புறாவைப் போல அமர்ந்திருக்கிறது காதலைப் பாடவோ அதன் வலியைச் சொல்லவோ சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது இதயத்திற்குள் காதலின் வரலாறு புதைந்திருக்கிறது காதலர்களின் இதயத் துடிப்புகள் தேசத்திற்குத் தேசம் மாறுபடுகிறது ஒரு சடலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இதயம்…
தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul) - Some Poems From Canada

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் பயணம் ************ முதல் முதல் பஸ்ஸில் பயணம் செய்ததை நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது அரை டரவுசர் போட்ட பள்ளிக்கூடத்துப் பையனாய் தனியொரு ஆளாக நாரேரிக்குப்பத்திலிருந்து வடவானூருக்குப் போன அந்தப் பயணம் வாழ்நாளில்…
தொடர் : 3 - கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some poems from Canada) - நா.வே.அருள் - Tamil Kavithaikal - BookDay Kavithaikal

தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

தொடர் : 3 - கனடாவிலிருந்து சில கவிதைகள் - நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப்…
Kavithai Ula Poetry Series 13 By Na ve Arul கவிதை தொடர் 13 : கவிதை உலா - நா.வே. அருள் - Na.Ve.Arul - bookday - https://bookday.in/

கவிதை உலா 13 –  நா.வே.அருள்

கவிதை உலா 13 -  நா.வே.அருள் கவிஞர்கள் : அமுதபாரதி, யுகயுகன், ரிஸ்கா முக்தார், கௌ.ஆனந்தபிரபு மனித மனம் ****************** தனது மனத்தை விஸ்தரித்துக் கொள்ளக் கவிதையைவிடச் சிறந்த சாதனம் வேறொன்று உள்ளதா, தெரியவில்லை. கவிதையால்தான் நம் மனதை நாமே தோண்ட…
கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some Poems From Canada) | மரணத்தை வரைந்த ஓவியன் (Maranaithai Varantha Oviyan) - நா.வே.அருள் | தமிழ் கவிதைகள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் - முதல் கவிதை மரணத்தை வரைந்த ஓவியன் *********************** ஓர் உன்னதமான ஓவியனுக்கு காலப்போக்கில் கை விரல்களே தூரிகைகளாக மாறிவிடுகின்றன திரைச்சீலைகளில் அவன் ஓவியங்களைத் தீட்டுகிறபோது அவனது கைரேகைகளே கோடுகள் ஆகின்றன வாலிபனின் உதடுகளின் மேல் மீசை…
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) | உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) | ஹுவாங் ஹுவாய் Huang Huai, ப.கல்பனா | நா.வே.அருள் (Na.Ve.Arul)

தொடர்: 37 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம்: 37  நா.வே.அருள் கவிதை: “மனைவிக்கு” ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில்…
குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் | Special Poems (Sirappu Tamil Kavithaikal) Written By Kumaran Viji | குமரன்விஜி எழுதிய 10 தமிழ் கவிதைகள்

தொடர் 13: சிறப்புக் கவிதைகள் – குமரன்விஜி

குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் 1. என் ஆமை மெல்லச் செல்வதை ஒரு வெயில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது அதிவேக முயலை அதிவேக காட்டு நாய் துரத்திக்கொண்டு ஓடுகிறது நான் ஏன் முயலை இந்த நேரத்தில் போட்டிக்கு அழைக்கப் போகிறேன். என் நத்தை…
வலங்கைமான் நூர்தீன் (Valangaiman Noordeen) சிறப்புக் கவிதைகள் (Special Poems) - நட்சத்திரங்களை நிலமெங்கும் தெளிப்பவன்

தொடர் 12 : சிறப்புக் கவிதைகள் – வலங்கைமான் நூர்தீன்

வலங்கைமான் நூர்தீன் சிறப்புக் கவிதைகள் 1) நட்சத்திரங்களை நிலமெங்கும் தெளிப்பவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவனுக்கு குளிரெடுக்கும் இரவில் வாளைச் சுழற்றுகிறான். காற்றைக் கிழித்த அதன் வேகம் இருளையும் காகிதங்கள் போல் கிழித்துப்போடுகிறது. அதன் கூர் சத்தம் வானம் எட்டி வெட்டியதில் தூரத்தில் ஒளிர்ந்து…