கவிதை: முட்கள் என்ன செய்வது? – Dr. ஜலீலா முஸம்மில்

மொழியின் தூரிகை கொண்டு மனதை வரையத் தொடங்குகிறாய்… ஒப்பனைகளை ஒவ்வொன்றாய் இடத்தொடங்குகிறாய்… ரணங்களின் வரிசைகள்; வலிகளின் வியாக்கியானங்கள்; கீறல்களின் எதிரொலிகள்… எல்லாவற்றையும் அரிதாரத்தில் மறைத்துக்கொள்கிறாய்…. ஏன் இந்த…

Read More

நூல் அறிமுகம்: உள்ளே வாருங்கள் – தி.தாஜ்தீன்

“உள்ளே வாருங்கள்” எனும் இந்நூல் மனம் என்னும் மந்திர சாவியை கொண்டு உள்ளிருக்கும் நம் மனம் என்னும் மாயகுகையை காண முடியும். நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும்…

Read More

தங்கேஸ் கவிதைகள்…

கவிதை 1 நீ இப்படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னை அப்படியே எடுத்து விழுங்கி விடுவேன் என்றேன் எப்படி என்றாள் பொதுவாக என்னைப்போல் இல்லை என்…

Read More

நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

நண்பர் கூடல் தாரிக் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுப்பான ‘’ நிலவென்னும் நல்லாள் ‘’ நம் கைகளில் புரளும் நேரம் , நிலவின் குளிர்ச்சியை நம் கைகள்…

Read More

நூல் அறிமுகம்: எது நல்ல பள்ளி ? – சேதுராமன் 

இன்று பெற்றோர்கள் ஆகிய பலரும் ஒரு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கும்போதோ அல்லது வீட்டிற்கு தேவையான இதர பொருட்களை வாங்கும் போதோ மிகுந்த மெனக்கெடுதலுடன் அதன் தரம்,…

Read More

நூல் அறிமுகம்: அல்லி உதயன் அவர்களின் “துணை நலம் சிறுகதை தொகுப்பு” – தங்கேஸ்

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேனி மாவட்டத்தின் ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையினை தனது எழுத்தின் மூலமாக கலை படைப்பாக்கம் செய்து கொண்டிருக்கிற தோழர் அல்லி…

Read More

நூல் அறிமுகம்: உச்சிவெயில் – ஜனநேசன்

கரிசல்,காட்டில் விளைந்த வைரங்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பணி நிறைவு செய்தவர். பணியில் இருந்தபோது பா. செயப்பிரகாசம் என்ற…

Read More

LIC எப்படி இருக்கிறது? – அறிவுக்கடல்

LIC நிறுவனம் நலிவடையத் தொடங்கியிருக்கிறது என்றொரு கட்டுரை சில நாட்களுக்கு முன் bookday.in ல் வெளியாகியிருக்கிறது. காப்பீட்டுத்துறையைப் பற்றியோ, வாழ்நாள்(ஆயுள்) காப்பீடு என்பதைப் பற்றியோ, LIC நிறுவனத்தைப்…

Read More

அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

குடிமக்களாகப் பெண்களின் போராட்டம் இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பிலும், இந்திய சமூகத்திலும் அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். பிற்போக்கு வழக்கங்களில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள்…

Read More