என் ராமகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” – நூலறிமுகம்

நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும் அதில்…

Read More

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “கல்வி”

எண்: 14 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள் கல்வி சொன்னது 2014 மக்களவைத் தேர்தலின்போது, மத்திய பட்ஜெட்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6…

Read More

காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்

பத்தாண்டு கால அவல ஆட்சி பத்து ஆண்டுகள் அவல ஆட்சிக்குப் பிறகு இப்போது நாம் ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தல் அடுத்து ஒன்றிய அரசில்…

Read More

தமிழ் மணவாளன் எழுதிய “காலச் சிற்பம்” – நூலறிமுகம்

தன்னையும் நின்னையும் உணர வைக்கும் காலச் சிற்பம் கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை,…

Read More

அத்தியாயம் : 24 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 33 வாரங்களில்

என்ன மாயம் செய்தனையோ.. சின்ன சினை முட்டை ..இப்போது உருவம் எனைப்போல..! 33 வார கருக்காலத்தில் என்ன நிகழ்கிறது. ? இப்போது உங்களின் குழந்தை அல்லது பாப்பாக்கரு,…

Read More

வளவ. துரையன் எழுதிய “மலையேற்றம்” – நூலறிமுகம்

காமம் வெல்வது எளிதோ? சங்க இலக்கியம், மரபிலக்கியம், நவீன இலக்கியம் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும், சிறுகதை, கவிதை, நாவல், மரபுக்கவிதை, புதுக் கவிதை, கட்டுரை என…

Read More

அருந்ததி ராய் எழுதிய “பெருமகிழ்வின் பேரவை ” – நூலறிமுகம்

ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலை வாசித்திருக்கவேண்டும்.…

Read More

இரா.பூபாலன் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” – நூலறிமுகம்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளரும் எங்களின் இனிய தோழருமான கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” நூல் குறித்து எனது வாசிப்பனுபவம்… இத்தொகுப்பானது கவிஞர்…

Read More

“நுகர்வோரே” கவிதை – ரசிகா

உலக மக்களே உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் எல்லாம் யார்?? சிலர் மனிதர் என்பார்!! சிலர் நல்லவர் என்பார்!! நான் சொல்கிறேன் நாமெல்லாம் நுகர்வோர்!!! அனைத்தையும் நுகர்ந்தோம்;…

Read More