Muthumai Tamil Short Story Written By Matha

மாதா எழுதிய “முதுமை” சிறுகதை

"முதுமை" சிறுகதை - மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது…
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி" (Sunita Williams Vinveliyil Oru Jhansi Rani) - புத்தகம்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி” – நூல் அறிமுகம்

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி - நூல் அறிமுகம் விண்வெளியில் மாரத்தான் ஓடிய வீராங்கனை  வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் போற்றி பாராட்டப்பட்டவர் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆவார். அமெரிக்க நாட்டில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி…
வகுப்பறை கதைகள் 10 (Vagupparai Kathaikal) :- காதல் (Kadhal Short Story in Tamil) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | Vittal Rao's Vagupparai Kathaikal Series 10th About Kadhal Short Story

வகுப்பறைக் கதைகள் 10 :- காதல் – விட்டல்ராவ்

காதல் வகுப்பறைக் கதைகள்- 10 - விட்டல்ராவ் அன்று வகுப்பறையில் நுழைந்த ஆசிரியையை கண்டு நாலாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தடுமாறிப் போயினர். ‘‘டேய் ரமணி, ஒங்கக்கா’’ என்றான் வெங்கிட்டு, இவன்தான் ரமணிக்கு பனங்கொட்டைத் தலையன் என பட்டப் பெயர் சூட்டியவன்.…
வீரபாண்டியன் எழுதிய "இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்" (Irupatham Nootrandu Varalarum Kavithaiyum Book) - புத்தகம் ஓர் அறிமுகம்

வீரபாண்டியன் எழுதிய “இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்” – நூல் அறிமுகம்

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் - நூல் அறிமுகம் ஆய்வு நூல்கள் பெரும்பாலும் எழுத்து நடையில் பெரும் வறட்சி நிலவுபவை. படிப்பதற்கு சுவாரசியக் குறைவை ஏற்படுத்துபவை. ஆனாலும் சுழல் நூலகத்தில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரையில் வாசிக்க எடுத்தேன். உண்மையில் மிகச் சுவாரசியமான…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 13 (Enakku Cinema Konjam Pidikkum) - அச்சு அசலான நகைச்சுவைப் படம் | சபாபதி (Sabhaapathy) | காளி என்.ரத்தினம் (Kali N.Rathnam)

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 13 : அச்சு அசலான நகைச்சுவைப் படம்

அச்சு அசலான நகைச்சுவைப் படம் எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 13 - ராமச்சந்திர வைத்தியநாத் தமிழ்த் திரைப்படங்கள் அவ்வப்போது நகைப்புக்குரியவையாக இருந்த போதிலும், துவக்க காலந்தொட்டே நகையுணர்வுமிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது. கதாநாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இணையாக நகைச்சுவை நடிகர்களும் நடிகைகளும்…
இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி (Director Seenu Ramasamy) எழுதிய மேகங்களின் பேத்தி (Megangalin Pethi Poetry Collection) - நூல் வெளியீடு

இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய “மேகங்களின் பேத்தி” – நூல் வெளியீடு

இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ஆறாவது கவிதை தொகுப்பு எழுத்து பிரசுரம் பதிப்பகம் வெளியிட்ட மேகங்களின் பேத்தி எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (fetna) 34வது பேரவை விழாவில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை வட அமெரிக்க…
ஹஸ்தா சௌவேந்திர சேகரின் (Hansda Sowvendra Shekhar) "ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்" (Aadhivasigal Ini Nadanam Aadamaattargal) புத்தகம்

ஹஸ்தா சௌவேந்திர சேகரின் “ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்” – நூல் அறிமுகம்

ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் புத்தகத்தின் ஆசிரியர் ஹஸ்தா சௌவேந்திர சேகர் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தால் இனக்குழுவைச் சேர்ந்த ஒரு அரசு மருத்துவர். மருத்துவத்துறையில் பணியில் இருக்கும்போது பெற்ற அனுபவங்களும், பீகார் (இன்றைய ஜார்கண்ட்) நிலத்தில் உள்ள மற்ற சாதியினர்…
இயக்குநர் ராமின் (Director Ram) "பறந்து போ ❤️ (Paranthu Po Movie Review in Tamil)" - திரை விமர்சனம் | Parandhu Po Review; பறந்து போ விமர்சனம் review; பறந்து போ விமர்சனம்

இயக்குநர் ராமின் “பறந்து போ ❤️ (Paranthu Po)” – திரை விமர்சனம்

இயக்குநர் ராமின் "பறந்து போ ❤️ (Paranthu Po)" - திரை விமர்சனம் குழந்தைகள் மரம் ஏற முயற்சி செய்கிறார்கள், ஒரு வகையில் இயற்கையான சுதந்திரத்தின் ஒரு பகுதியாக அவை குழந்தைகளுக்கு உள்ளது. உயரமான இடத்திற்கு சென்று விட வேண்டும் என்பது…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 8: சற்றே உயர்ந்த குரல்கள் | எழுத்தாளர் அகிலனின் பால்மரக் காட்டினிலே நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 8:- சற்றே உயர்ந்த குரல்கள்… – எழுத்தாளர் ம.மணிமாறன்

சற்றே உயர்ந்த குரல்கள்... பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 8 “இயந்திரகதியில் உழைப்பது, கிடைப்பதைச் சாப்பிடுவது, தொழுவங்கள் போன்ற இடங்களில் நெருக்கியடித்து முடங்கிக் கொள்வது, இயற்கையின் தூண்டுதலுக்கு இரையாகி வருஷந்தோறும் புதிய கூலிகளை உருவாக்குவது, பழைய சம்பிரதாயங்கள், சடங்குகளில் உளுத்துப் போனவற்றைக் கூட…