சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம் ( கீழடி குறித்த பதிவுகள்) – நூலறிமுகம்

2500 வருடங்களுக்கு முன்னால் நாகரீகமடைந்த தமிழ்ச் சமுதாயம் மதுரை மாநகரில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான சாட்சியமான கீழடியின் சிறப்புகளையும்,தொல்லியல் ஆய்வாளர்களின் கனவு பூமியாக மதுரை இருப்பதையும்,கீழடியை மீண்டும் மண்ணுக்குள்ளேயே…

Read More

ஹைக்கூ மாதம்… பா. கெஜலட்சுமியின் ஹைக்கூ

1 கூட்ட நெரிசலிலும் தியானத்தில்.. பேருந்தில் குழந்தை. 2 நின்ற கோலத்தில் தவம் புத்தகங்கள். 3 கடவுச் சீட்டில்லாமல் கண்டம் கடக்கலாம்… வாசிப்பு வசமானால். 4 மேளதாள…

Read More

கவிதை : புதிய நீதி – கௌ. ஆனந்தபிரபு

தேர்க்கால்களில் அடித்து கன்றைக் கொன்றதறிந்து ஆராய்ச்சி மணியடிக்க ஓடி வந்தது பசு. அங்கு மணியைக் காணவில்லை. திகைத்துப்போனபசு அங்கிருந்த காவலர்களிடம் இது குறித்துப் புகாரிட்டது. மேலிடத்திற்குத் தெரிந்தால்…

Read More

ஹைக்கூ மாதம்…செ. சுதாவின் ஹைக்கூ

1. சுகமான நிகழ்வுகளாயினும் வலியைத் தான் தருகின்றன மனதில் எழும் நினைவுகள் 2. பிரபஞ்சம் முழுவதும் கல்லறை அமைத்தாலும் பத்தாது உணர்வுகளின் இறப்பிற்கு 3. தன்னை அறியாமலேயே…

Read More

1977ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தற்போதைய 2024ஆம் ஆண்டு தேர்தல் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது    

ராமச்சந்திர குஹா ஸ்க்ரோல் இணைய இதழ் 2024 ஏப்ரல் 21 நாட்டின் பதினெட்டாவது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்பாக நடைபெற்றுள்ள பதினேழு தேர்தல்களில்…

Read More

வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய “கையறுநதி” – நூலறிமுகம்

1. இந்த நூலில் வறீதையா அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நபர்கள் பெயர் ,ஊர் -நிறுவனங்கள் பெயரை மட்டும் மாற்றி …அப்படியே எழுதி இருக்கிறார். “மனச்சிதைவு”(Schizophrenia) நோய்க்கு…

Read More

நத்தையின் வழித்தடத்தில் மின்னல் – நூலறிமுகம்

நத்தையின் வழித்தடத்தில் மின்னல் தொகுப்பு நூல், எட்டு நாடுகளைச் சேர்ந்த, நூறு பாவலர்களின் இயைபுத் துளிப்பாக்களை தாங்கி பெருமையுடன் மிளிர்கிறது. நூலினைச் சிறப்பாக வடிவமைத்து , இரண்டு…

Read More

சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள் ” – நூலறிமுகம்

அதிகப்படியான திருப்தியால் செத்துப்போவது! இந்த உலகம் தீயின் பயனைக் கண்டுபிடித்தது. சக்கரம் கண்டுபிடித்தார்கள். கணினி, அலைபேசி, கண்டம் கடந்து தாக்கும் ஏவுகணைகள், செயற்கை கருத்தறிப்பு, அலைபேசி, செயற்கை…

Read More

கவிதை : உன்னை….. – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அப்போதும் இப்போதும் கேட்டார் …. நீ யாரென ? சில வேளைகளில் அவருக்கு தெரிந்து இருக்கலாம், எனக்கென்னவோ தெரியாது போயிருக்கலாம். நான் திரும்பவும் அவரிடம் நான் யாரெனக்…

Read More