Posted inStory
தங்கேஸ் எழுதிய “தீர்வு” சிறுகதை
தங்கேஸ் எழுதிய "தீர்வு" சிறுகதை தோழர் சீருடையான் அவர்கள் ஒவ்வொரு ஆப்பிளாக எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்து சுத்தமான பூவாலைத் துண்டால் துடைத்து துடைத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆப்பிளின் சுகந்த வாசனை நாசியை கிறு கிறுக்கச் செய்து…







