எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 35 (Enakku Cinema Konjam Pidikkum) உயர்ந்த மனிதர்களின் பொய்கள் | தமிழ் சினிமாவில் கதை மற்றும் வசனத்தின் முக்கியத்துவம் | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 35: உயர்ந்த மனிதர்களின் பொய்கள் – ராமச்சந்திர வைத்தியநாத்

உயர்ந்த மனிதர்களின் பொய்கள் எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 35 - ராமச்சந்திர வைத்தியநாத் சினிமா என்பது என்னதான் காட்சி ஊடகமாக இருப்பினும் அக்காட்சியினை பதியவைப்பது அதற்கான கதையமைப்பும் வசனங்களும்தான். துவக்க கால திரைப்படங்கள் இதிகாச புராண நாட்டுப்புறக் கதைகளை…
திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய "முதல் ருசி" கவிதை தொகுப்பு புத்தகம் | Seenu Ramasamy's Mudhal Rusi Book Review | www.bookday.in

திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய “முதல் ருசி” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

கவிஞரும் திரைப்பட இயக்கநருமான சீனு ராமசாமி அவர்கள் எழுதிய "முதல் ருசி" எனும் கவிதை தொகுப்பு இப்போதுதான் வாசித்தேன். தர்மதுரை மாமனிதன் தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கிய ஆக சிறந்த இயக்குநர் இவர். தனது திரைக்கலை ஆர்வத்தோடு கவிக்கலை…
விஷ்ணு விஷால் நடித்த "ஆர்யன்" தமிழ் திரைப்பட விமர்சனம் | Vishnu Vishal's Aaryan (2025) Tamil Movie Review | www.bookday.in

விஷ்ணு விஷால் நடித்த “ஆர்யன்” தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆர்யன் - தமிழ் திரைப்படம் 2025, அக்டோபர் மாதம் வெளிவந்துள்ள இந்த படத்தின் திரைக்கதையை பிரவீன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். அவரது முதல் படமாம் இது. விஷ்ணு விஷால் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நிறுவனமே இதை தயாரித்துள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…
லியோ டால்ஸ்டாய் எழுதிய "ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? (How Much Land Does a Man Need)" புத்தகம் | Leo Tolstoy's Oru Manithanukku Evalavu Nilam Thevai Book Review in Tamil | www.bookday.in

லியோ டால்ஸ்டாய் எழுதிய “ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? (How Much Land Does a Man Need)” – நூல் அறிமுகம்

ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்தகம் தான் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்? புத்தகம். இது ஒரு நிலத்தை வைத்து எழுதப்பட்ட கதை ஆகும். நிலம் என்பது ஒருவனுக்கு சாதாரண ஒரு செல்வமாக அல்லது பொருளாக…
அல்பா ஷா எழுதிய "சிறை வாசம் - The Incarcerations - Bhima Koregaon – Search for Democracy in India" புத்தகம் | Alpa Shah's Siraivasam Book Review in Tamil | www.bookday.in

அல்பா ஷா எழுதிய “சிறை வாசம் – The Incarcerations – Bhima Koregaon – Search for Democracy in India” – நூல் அறிமுகம்

’சிறை வாசம் - பீமா கோரேகான் வழக்கும், இந்திய மக்களாட்சியைத் தேடும் படலமும்’ அல்பா ஷா எழுதிய ஆய்வு நூல் - பெ.விஜயகுமார் ’The Incarcerations - Bhima Koregaon – Search for Democracy in India’ எனும் தலைப்பில்…
பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 19: பெண் குழந்தையுடன் சிறைச்சாலை சென்றவர் | கடலூர் அஞ்சலை அம்மாள் கைது | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 19: பெண் குழந்தையுடன் சிறைச்சாலை சென்றவர் – ராமச்சந்திர வைத்தியநாத்

பெண் குழந்தையுடன் சிறைச்சாலை சென்றவர் பழைய பஞ்சாங்கம் - 19 - ராமச்சந்திர வைத்தியநாத் சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில் விக்ரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் துவக்க மாநாட்டில் தமிழ்ச் சமூகம் இன்றும் நினைவுகூர்ந்து போற்றி வரக்கூடிய…
க.செல்வமாதவன் எழுதிய “பாதை” சிறுகதை

க.செல்வமாதவன் எழுதிய “பாதை” சிறுகதை

"பாதை" சிறுகதை கர்ணன் ஒரு கிராமத்து இளைஞன். அவன் தனது வாழ்க்கையை வீடு, பள்ளிக்கூடம் என்று கழித்தான். ஒருகட்டத்தில் அவன் இனிமேலும் ‘கிணற்றுத்தவளை’ போல் இருக்கக் கூடாது. புதிதாக ஒன்றைக் கற்று திறமைகளை வளர்த்துக் கொண்டு திறமைக்கான மதிப்பையும் பெற வேண்டும்…
Dr.பால் கலாநிதி எழுதிய "When Breath Becomes Air" புத்தகம் | Dr. Paul Kalanithi's When Breath Becomes Air Book Review in Tamil | www.bookday.in

Dr.பால் கலாநிதி எழுதிய “When Breath Becomes Air” – நூல் அறிமுகம்

"When Breath Becomes Air" - நூல் அறிமுகம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான சுவாசம் எதைச் சொல்வது, எதை விடுவது என்ற தடுமாற்றத்துடனே நான் இந்த விமர்சனத்தை எழுதத் தொடங்குகிறேன். ஆங்கில இலக்கியம் படித்து, ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்…
மு.மகேந்திர பாபு எழுதிய "பூந்தோட்டம் (சிறுவர்க்கான பாடல்கள்)" புத்தகம் | M. Mahendra Babu's Poonthottam Siruvar Padalkal Book Review in Tamil | www.bookday.in

மு.மகேந்திர பாபு எழுதிய “பூந்தோட்டம் (சிறுவர்க்கான பாடல்கள்)” – நூல் அறிமுகம்

"பூந்தோட்டம் (சிறுவர்க்கான பாடல்கள்)" - நூல் அறிமுகம் சிறுவர்களுக்கான உலகில் நீங்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. நீங்கள் உங்கள் உயரங்களை, ஒப்பனைகளை கலைத்துவிட்டு அவர்களோடு இரண்டறக் கலக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உங்கள் முகம் திருப்பி பார்ப்பார்கள். உலகம்…