அ.உமர் பாரூக் (A.Umar Farook) அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை - நூல் அறிமுகம் - Acupuncture - https://bookday.in/

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை - நூல் அறிமுகம் இந்த நூலை படிப்பது ஒரு நாவல் படிப்பது போலவே இருந்தது இதன் ஆசிரியர் கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சரின் முதல்வர் அக்கு ஹீலர் உமர் பாருக் அவர்கள் …
சிறுகதை : குயிலிடம் சொன்ன கதை (Kuyilidam Sonna Kadhai Short Story in Tamil) | | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : குயிலிடம் சொன்ன கதை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

குயிலிடம் சொன்ன கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் நல்ல கோடைகாலம். மாமரத்தில் இலைகள் துளிர்த்து நிறைந்திருந்தன. மாமரத்தின் அடியில் கதைப்பாட்டியும், சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். இளம் மாவிலைகளின் சிவப்பு நிறத்தில் பார்வதி இருந்தாள் என்று கதைப்பாட்டி…
உத்தமசோழன் (Uthama Cholan) எழுதிய சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) – நூல் அறிமுகம்

ஒரு நூல் நம்மை ஒவ்வொரு இடத்திலும் உணர்வுபூர்வமாக ரசிக்க வைத்து, மகிழ்வையும் சினத்தையும் வெளிப்படுத்த வைத்து, தொடர்ந்து கண்ணீரையும் சிந்த வைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக அதனை, ஏதோ ஒரு நூல்! யாரோ ஒரு கதாபாத்திரம்! எங்கேயோ நடந்த நிகழ்வு! என…
பொமன் இரானி (Boman Irani) எழுதி இயக்கி நடித்துள்ள மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) - திரைப்பட விமர்சனம் | Parents And Children Relationship - https://bookday.in/

மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) – திரைப்பட விமர்சனம்

மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) - திரைப்பட விமர்சனம்   பிப்ரவரி 2025 இல் வெளிவதுள்ள இந்தி திரைப்படம். 100 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகள் வாங்கியுள்ள பொமன் இரானி (Boman Irani) எழுதி இயக்கி நடித்துள்ளார். அவருடன்…
ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம். பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) – நூல் அறிமுகம்

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம் பெண் பிறப்பதில்லை.. உருவாக்கப்படுகிறாள்!! என்பது நிதர்சனமான வார்த்தைதான். பல சமூக சிக்கல்களிடையே தம்மை மெருகேற்றிக் கொண்டு பெண்கள் மிளிரும் போது தான் நமக்கான குடும்பம் (namakkana kudumbam) வளமாக அமைகிறது. ஏன்…
கி.அமுதா செல்வி (K.Amudha Selvi) எழுதிய புயலுக்குப்பின் (Puyalukku Pin) - நூல் அறிமுகம் - Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்) - https://bookday.in/

புயலுக்குப்பின் (Puyalukku Pin) – நூல் அறிமுகம்

புயலுக்குப்பின் (Puyalukku Pin) - நூல் அறிமுகம் பாரதி புத்தகாலயம் எண்ணற்ற சிறார் நூல்களை வெளியிட்டு சிறுவர்களுக்கான இலக்கிய மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. "புயலுக்குப் பின்" அற்புதமான ஒரு சிறார் நாவல். எழுதியவர் கி. அமுதா செல்வி. இவர்…
கிரேக்க நாட்டுபுறக் கதை (Greek Nattupura Kathaikal) : சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை (Syrinx Flute Story) - Greek Myth Story in Tamil

கிரேக்க நாட்டுப்புறக் கதை: சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை

சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை கிரேக்க நாட்டுபுறக் கதை கிரேக்க கடவுள்களுக்குத் தலைவர் ஜீயஸ் என்னும் கடவுள். இந்தக் கடவுள்கள் வசிக்கும் இடம் ஒலிம்பஸ் என்னும் மலை. ஆகவே, கிரேக்க கடவுள்களை ஒலிம்பியன்ஸ் என்று குறிப்பிடுவார்கள். ஒலிம்பஸ் மலையில் வாசம் செய்கின்ற…
கு. செந்தமிழ் செல்வன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) | Tamil Psychology Books | உளவியல்

அர்த்தமுள்ள வாதங்கள் – நூல் அறிமுகம்

பாரதி புத்தகாலயம் - டிசம்பர் 2024ல் வெளியிட்டுள்ள திரு கு. செந்தமிழ்ச் செல்வன் அவர்களின் அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) என்ற புத்தகத்தை படித்து முடித்தவுடன், இந்த புத்தகத்தை எல்லோரும் அவசியம் படித்தாக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை உங்களுடன்…
கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம் - உதயசங்கர் (Udhayasankar) | Ku. Alagirisami Tamil Short Stories Based on Feminism |

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம் – உதயசங்கர்

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம் - உதயசங்கர் கலை தானே அறியாத சில ரகசியங்களை தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளவே கலைஞன் மீண்டும் மீண்டும் கலையைப் படைக்கிறான். அந்த ரகசியங்கள் அவனுக்குக் கிளர்ச்சியூட்டுகின்றன. அவனுடைய ஆசையைத் தூண்டுகின்றன.…