உயிரின வேற்றுமை காக்க மாற்றுமுறை பார்வை தேவை (Biodiversity Needs An Alternative Perspective) - முனைவர் பா.ராம் மனோகர் (Pa.Ram Manohar)

உயிரின வேற்றுமை காக்க தேவை, மாற்றுமுறை பார்வை – முனைவர் பா.ராம் மனோகர்

உயிரின வேற்றுமை காக்க தேவை, மாற்றுமுறை பார்வை..! - முனைவர் பா.ராம் மனோகர் நம் இந்திய நாடு, இயற்கை வளங்களை அதிக அளவில் கொண்டுள்ள நிலையினை எண்ணி உண்மையில், நாம் பெருமை கொள்ள இயலும். குறிப்பாக, வட கிழக்கு பிராந்திய, வனப்பகுதிகள்,மிகவும்…
மூ.ஜெயபால் ஹைக்கூ கவிதைகள் (Mo.Jayabal Five Tamil Haiku Poems) | உழவர்களைச் சுரண்ட இனி இயலாது | Book Day Kavithaikal

மூ.ஜெயபால் ஹைக்கூ கவிதைகள்

உழவர்களைச் சுரண்ட இனி இயலாது எழும்பும் தோலும் போக மீதம் என்ன இருக்கிறது! இரவில் விடாது குரைக்கும் நாய்கள்! பகல் திருடர்களை எண்ணி. அரையடி வரப்புச் சண்டையில் வக்கீலிடம் போன பத்திரம் அவரிடமே பத்திரம்! நள்ளிரவில் பயந்து விலகும் உறக்கம் பக்கம்…
கமலாலயனின் “தனியாத் தீயின் நாக்குகள்” –  நூல் அறிமுகம்

கமலாலயனின் “தனியாத் தீயின் நாக்குகள்” – நூல் அறிமுகம்

தனியாத் தீயின் நாக்குகள் ஒரு வாசிப்பு பகிர்வு ===================== எழுத்தாளர் ,மொழிபெயர்ப்பாளர் கமலாலயன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. அனைத்துமே மிக எளிதில் வாசிக்கக் கூடிய சொல்லாடல்களில் அமையப்பெற்ற சிறுகதைகள். தனிமனித, குடும்ப, சமூக பரிமாணங்களை பற்றி…
வசுந்தரா ராமன் (Vasunthara Raman) எழுதிய பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் (Paarppana Kadainilaiyilirunthu Oru Kural) - நூல் அறிமுகம் - https://bookday.in/

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் – நூல் அறிமுகம்

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் - நூல் அறிமுகம் கரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்ட Her Stories பதிப்பகம் பெண்களை எழுத வைத்துப் புத்தகங்களை வெளியிடுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. அந்த முறையில் சமீபத்தில் பார்ப்பனக் குடும்பத்தின் உள்ளிருந்தே ஒரு பெண்ணின்…
பூங்கொடி பாலமுருகன் (Poonkodi Balamurugan) எழுதிய என்னைத் தொடாதே! (Ennai Thodathe) - நூல் அறிமுகம் | Child Abuse - https://bookday.in/

என்னைத் தொடாதே (Ennai Thodathe) – நூல் அறிமுகம்

என்னைத் தொடாதே (Ennai Thodathe) - நூல் அறிமுகம் இன்றைய காலகட்டத்தில் பதின்பருவக் குழந்தைகளுக்கெனப் பிரத்தியேகமாகக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள் எனப் பலவடிவங்களில், அதுவும் குறிப்பாகத் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இந்நூலின் ஆசிரியர் பூங்கொடி பாலமுருகன், பதின்பருவக்…
கோவி.பால.முருகு கவிதைகள் | Murugu Bala'Poems - Tamil Kavithaikal , Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் மனிதநேயம் வெல்வதற்கு பழுத்தயிலை பற்றிநிற்கும் பயணத்தை யாரறிவார்? இழுத்துவரும் முள்காட்டும் இறப்பிற்கு வழிகூட்டும் கழுத்தளவு ஆசைகளைக் கைப்பற்றி நிற்பவனே! கொழுத்தநிலை தளர்ந்துவிடும் கொழுகொம்பும் விட்டுவிடும். கடுகளவு தவிடுமிகள் கைநீட்டிக் கொடுக்காதான் நெடுங்குன்றாய்ச் செல்வத்தை நேர்வழியில் சேர்க்காதான் படுந்துன்பம் கண்டாலும்…
உத்திரமேரூர் கல்வெட்டு (Uthiramerur Kalvettu) குடியரசும் - கி.இரா.சங்கரன் | குடவோலை தேர்தல் முறை - ரகசியம்

உத்திரமேரூர் கல்வெட்டு குடியரசும் – கி.இரா.சங்கரன்

உத்திரமேரூர் கல்வெட்டு குடியரசும் இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றில் ஊர்ப்புறத்து உள்ளாட்சி பற்றி (local administration) விளக்கும் விஜயாலய சோழன் (கி.பி.849-870) வழி வந்த முதல் பராந்தகனின் (கி.பி.907-949) இரு கல்வெட்டுகள் திருவள்ளூர் மாவட்டத்தின் உத்திரமேரூர் என்ற ஊரிலுள்ள் ஒரு கோயிலின் சுவரில்…
காடென்பது யாதெனில் - இரா. இரமணன் (Era.Ramanan) | இந்தியக் காடுகள் பரப்பளவை மிகைப்படுத்துதல் (Increasing the forest cover of India)

காடென்பது யாதெனில் – இரா. இரமணன்

காடென்பது யாதெனில் இந்தியக் காடுகளின் பரப்பளவு மற்றும் கார்பன் சேமிப்பு குறித்த ஆய்வறிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘இந்தியக் காடுகள் ஆய்வு’ நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. 2019-21இல் 1540ச.கிமீ உம் 2021-23இல் 1445 ச.கிமீஉம் அதிகமாகியுள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது. இதில்156 ச.கிமீகள்…
மாறாது என்று எதுவுமில்லை (Maarathu Entru Ethuvumillai) – நூல் அறிமுகம்

மாறாது என்று எதுவுமில்லை (Maarathu Entru Ethuvumillai) – நூல் அறிமுகம்

மாறாது என்று எதுவுமில்லை (Maarathu Entru Ethuvumillai) - நூல் அறிமுகம் இந்தியாவில் கடந்த 2500 ஆண்டுகளுக்கு மேலாக சாதியம் சமூகத்தில் மிக வலுவாக இயங்கி வருகிறது. சாதிய ஒழிப்பை மையமாகக் கொண்டு போராடிய பௌத்தம் , சமணம் போன்ற மதங்களும்…