நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: நாகலிங்கேஸ்வரன் செ. எழுதிய "பகவான் வைகுண்டர் – சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினம்" நூல்  | Nagalingeswaran's Bhagavan Vaikundar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: நாகலிங்கேஸ்வரன் செ. எழுதிய “பகவான் வைகுண்டர் – சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினம்” நூல் 

"பகவான் வைகுண்டர் – சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினம்" நூல்  வரலாறு என்பது பெரும்பாலும் வெற்றியாளர்களின் எழுதுகோலால் மட்டுமே எழுதப்படுகிறது. ஆனால், சமூகத்தின் அடித்தளத்தில் நசுக்கப்பட்ட மக்களின் வலியையும், அவர்களின் விடுதலைக்காகத் தோன்றிய புரட்சியாளர்களின் தியாகத்தையும் பதிவு செய்வதே…
அ.சீனிவாசன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள் ********************************************** 1. வாழ்வோவியம் தலையில் எழுத்தோ, தலையெழுத்தோ— ஏதும் இல்லை. பிறப்பில் எல்லோரும் வண்ணமில்லா கருப்பு–வெள்ளை கோட்டோவியம். எண்ணங்களே வண்ணங்கள்; தீட்டலே முயற்சி; தீட்டிப் முடித்ததே வாழ்க்கை. உணராதோர் அவசர ஓவியமாய் தீட்டுகிறார்; வேகமாய் தீட்டிய பின் “இவ்வளவுதானா?”…
யெஸ்.பாலபாரதி எழுதிய "வானவில்லின் தோழர்கள்" சிறுகதை தொகுப்பு புத்தகம் | S.Balabharathi's Vanavillin Thozhargal (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

யெஸ்.பாலபாரதி எழுதிய “வானவில்லின் தோழர்கள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

விளிம்புநிலை சிறுவர்களின் வாழ்வியலை பேசும் நூல் "வானவில்லின் தோழர்கள்" சிறுகதை தொகுப்பு சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யெஸ். பாலபாரதி "வானவில்லின் தோழர்கள்" சிறுவர் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான வரவு. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான படைப்புகளில் யதார்த்தத்தையும்,…
உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act III - Scene I in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 1 (Act III, Scene I) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet) மூன்றாம் அங்கம் - காட்சி 1 (Act III, Scene I)   மெர்குஷியோ, பென்வோலியோ, ஒரு சிறுவன் (Page) மற்றும் பணியாளர்கள் நுழைகிறார்கள்.   பென்வோலியோ:  மெர்குஷியோ,  நான்  உன்னை வேண்டி கேட்டுக்…
மார்ச் 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- புருனோ ஹில்டெபிராண்ட் (Economist Bruno Hildebrand Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- புருனோ ஹில்டெபிராண்ட் – முனைவர் பு. அன்பழகன்

புருனோ ஹில்டெபிராண்ட் (Bruno Hildebrand) மார்ச் 6, 1812இல் பிறந்து ஜனவரி 29, 1878இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் ஜெர்மன் வரலாற்றுப் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகின்றார். தொன்மை பொருளாதார ரிக்கார்டியக் கோட்பாட்டின் பொருள்முதல்வாதம்,…
நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய "இடம்" சிறார் நாவல் | Vishnupuram Saravanan's Idam Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “இடம்” சிறார் நாவல்

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய "இடம்" சிறார் நாவல் 100க்கும் அதிகமான முறை பள்ளிகளுக்குச் சென்று கதை சொல்லவும்,கதை எழுதவும் பயிற்சி அளித்துள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் குழந்தைகளின் மரங்களைப் படித்து அவர்களின் பிரச்சனைகளை தன்னுடைய நாவல் மூலம் மிகச் சிறப்பாக…
ரவி அல்லது எழுதிய "எண்ணோடான இடைஞ்சல்கள்" சிறுகதை | Ennodaana Idainjalkal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ரவி அல்லது எழுதிய “எண்ணோடான இடைஞ்சல்கள்” சிறுகதை

"எண்ணோடான இடைஞ்சல்கள்" சிறுகதை முக நூலில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. எப்பொழுதாவது படித்துவிட்டு லைக் போடுவதோடு  சரி. திடீரென கமெண்ட்டில்  ஏதாவது எழுதுவதும் உண்டு. வாழ்த்துக்களைத் கடந்து எப்பொழுதாவது எழுதுவது சுருக்கென  கண்டிப்பாக தைத்துவிடும். அதை விடுங்கள். ஒரு நாள்…
ச.தில்லைநாயகம் எழுதிய "அ.முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்" புத்தகம் | Thillainayagam's Muthulingathin Sirukathai Sirpangal (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

ச.தில்லைநாயகம் எழுதிய “அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்” – நூல் அறிமுகம்

‘அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்’; ச.தில்லைநாயகத்தின் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. - பெ.விஜயகுமார்.  அ.முத்துலிங்கம் தமிழ் இலக்கியத்துக்கு அளித்துவரும் கொடை அளப்பரியது. இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து கனடாவில் வாழ்பவர். உலக வங்கியிலும், ஐ.நா. சபையிலும் பணியாற்றி உலகளாவிய அனுபவங்கள் பெற்றவர். கடந்த…
மார்ச் 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் டோபின் (Economist James Tobin Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

மார்ச் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் டோபின் – முனைவர் பு. அன்பழகன்

ஜேம்ஸ் டோபின் (James Tobin) மார்ச் 5, 1918இல் பிறந்து மார்ச் 11, 2002இல் மறைந்த அமெரிக்காவின் தனித்துவமான கீன்ஸிய பொருளாதார அறிஞர் ஆவார். நிதிச் சந்தைகள் மற்றும் அதன் செலவினைப் பற்றி முடிவெடுத்தல், வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் விலைகளுடனான அவற்றின்…