விஜயானந்தலட்சுமி எழுதிய "மழைமுகம்" சிறுகதைகள் புத்தகம் | Vijayanandalakshmi's Mazhaimugam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

விஜயானந்தலட்சுமி எழுதிய “மழைமுகம்” சிறுகதைகள் – நூல் அறிமுகம்

"மழைமுகம்" சிறுகதைகள் - நூல் அறிமுகம் நெருக்கடியின் கோட்டோவியங்கள் - பாவண்ணன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து   இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க…
கு. மணி எழுதிய "குழந்தைகளுக்கான உரிமைகள் வரலாறு மற்றும் முக்கியத்துவம்" கட்டுரை | Children Rights Article - www.bookday.in -

குழந்தைகளுக்கான உரிமைகள் வரலாறு மற்றும் முக்கியத்துவம் – கு. மணி

குழந்தைகளுக்கான உரிமைகள் வரலாறு மற்றும் முக்கியத்துவம் - கு. மணி . தாயின் பாலை தந்து வளர்த்தால் . தங்கம் போல் வளரும் . தழுவும் போதே தட்டி வளர்த்தால் . தன்னை உணர்ந்து விடும் . நோயில்லாமல் காத்து வளர்த்தால்…
க. புனிதன் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

க. புனிதன் கவிதைகள்

க. புனிதன் கவிதைகள் ********************************* 1. பூத்த குவளை  தெருவோரம் முக்கில் அழுக்கு சட்டையோடு நிற்கும் வேலை இல்லாதவன் போல் உணவு மேசையில் கழுவாத காவி ஏறிய தேநீர்க் குவளைகள் அவள் முன் இருக்கின்றன மழையில் நடனமாடும் மனநலமற்றவன் போல் அழுக்குப்…
ச.சுப்பாராவ் எழுதிய “உதடுகள் சொல்லும் கதை” – நூல் அறிமுகம்

ச.சுப்பாராவ் எழுதிய “உதடுகள் சொல்லும் கதை” – நூல் அறிமுகம்

நுண்வரலாறு எனும் புதிய சொல்லை மட்டுமல்ல, அப்படியான கட்டுரைகளுக்கு இலக்கணம் இது தான் எனும் வகையில், இது வரை அறிந்திராத செய்திகளையும், சிந்திக்காத கருத்துகளையும் சொல்லிச் செல்கிறது சுப்பாராவ் எழுதிய "உதடுகள் சொல்லும் கதை." உயிர்மையில் தொடராக வந்து கொண்டிருக்கும் தொடரில்…
ஜனவரி 24 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் (Economist Oskar Morgenstern Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆஸ்கார் மோர்கென்ஸ்டெர்ன் (Oskar Morgenstern) ஜனவரி 24, 1902இல் பிறந்து ஜூலை 26, 1977இல் மறைந்த ஜெர்மனிய-அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். ஜான் வான் நியூமனுடன் சேர்ந்து மோர்கென்ஸ்டெர்ன் ஆட்டக் கோட்பாட்டினை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில், பொருளாதார கணிப்பு மற்றும் பொருளாதார போக்கின்…
சரவிபி ரோசிசந்திராவின் "உண்மையான காதல்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சரவிபி ரோசிசந்திராவின் “உண்மையான காதல்” கவிதை

"உண்மையான காதல்" கவிதை உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது உன் கண்ணைக் கண்ட பின்பே தானே உண்மையானது காற்றை போல காதல் கூட உருவமற்றது நேற்று இன்று நாளை போல நாளும் வளர்வது காதலுக்குள் தேய்ப்பிறை வளர்வதில்லையே புரிதலுக்குள் வளர்பிறை…
பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதிய "காந்தியத் தடம்" புத்தகம் | Professor K. Vijayaramalingam's Gandhiya Thadam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதிய “காந்தியத் தடம்” – நூல் அறிமுகம்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதியுள்ள காந்தியத் தடம் என்னும் நூல் காந்தியும் அம்பேத்கரும், தீவிர இந்திய தேசியவாதிகளின் பாசறை (லண்டன் இந்தியா விடுதி), காந்தியும் லண்டன் இந்தியா விடுதியும், காந்தியும் பகத்சிங்கும், அரசியல் நிர்ணய சபை வரலாறு, காந்தியும் நேதாஜியும், காந்தி தலைமையேற்ற…
ஜனவரி 23 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆர்தர் லூயிஸ் (Economist Arthur Lewis Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 23 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆர்தர் லூயிஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆர்தர் லூயிஸ் (Arthur Lewis) ஜனவரி 23, 1915இல் பிறந்த செயிண்ட் லூசியன் பொருளாதார அறிஞர் ஆவார். 1979 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா, ஆசியா, கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மாற்றம் குறித்த பகுப்பாய்விற்காகப் பொருளாதாரத்திற்கான…
விழியன் எழுதிய "அம்கா (Amka)" கதைத்தொகுப்பு புத்தகம் | Writer Vizhiyan's Amka (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

விழியன் எழுதிய “அம்கா (Amka)” கதைத்தொகுப்பு – நூல் அறிமுகம்

சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் மிகச் சிறந்த படைப்பு அம்கா.குழந்தைகளின் உலகை அறிந்து அவர்களுக்கான கதைகளத்தை உருவாக்கி வாசிப்பை தேனாக மாற்றி குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் ஒரு படைப்பாளி எழுத்தாளர் விழியன் அவர்கள் 14 தலைப்புகளின் கீழ் இந்த புத்தகத்தை படைத்துள்ளார்.…