Posted inPoetry
அ.குமரேசனின் கவிதைகள்
அ.குமரேசனின் கவிதைகள் கவிதைப் பொழுது - அ. குமரேசன் அநாகரிகங்களுக்கு எதிராய் ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு மட்டுமல்ல ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொண்ட வரலாற்றை நிறுவுவதற்கும் தேவைப்படுகிறது இங்கொரு போராட்டம். ••••••••••••• எப்போதும் இருக்கிறது கவிதைக்கான பொழுது எங்கேயும் கிடைக்கிறது…