தங்கேஸ் எழுதிய "தீர்வு" சிறுகதை | Thanges Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

தங்கேஸ் எழுதிய “தீர்வு” சிறுகதை

தங்கேஸ் எழுதிய "தீர்வு" சிறுகதை தோழர் சீருடையான் அவர்கள் ஒவ்வொரு ஆப்பிளாக எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்து சுத்தமான பூவாலைத் துண்டால் துடைத்து துடைத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆப்பிளின் சுகந்த வாசனை நாசியை கிறு கிறுக்கச் செய்து…
கே.ஆர்.மீரா (தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்) எழுதிய "அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்" நாவல் | Antha Marathaiyum Maranthen Maranthen Naan Tamil Novel Book Review | www.bookday.in

கே.ஆர்.மீரா (தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்) எழுதிய “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல் – நூல் அறிமுகம்

இதுதான் தொடக்கம் இதுதான் பயணம் இதுதான் முடிவு என்று வழக்கமான சுபம் போடும் கதைகளைப் போலில்லாது, வழக்கமான திரைப்படங்களைப் போலில்லாது புதிதாகச் சொல்கிறது "அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்" நாவல். ஆனால் அத்தனையும் எதார்த்த உலகில் நிகழ்வதாக இருக்கிறது. அப்பா…
கண்மணி குணசேகரன் எழுதிய "நெடுஞ்சாலை" நாவல் புத்தகம் அறிமுகம் | Kanmani Gunasekaran's Nedunjalai Tamil Novel Book Review | www.bookday.in

கண்மணி குணசேகரன் எழுதிய “நெடுஞ்சாலை” நாவல் – நூல் அறிமுகம்

"நெடுஞ்சாலை" நாவல் - நூல் அறிமுகம் பொதுத்துறைப் போக்குவரத்தின் யதார்த்தப் பயணம் தேசியமயமாக்கப்பட்டு 53 ஆண்டுகளைக் கடந்தும், மாறி மாறி வரும் ஆட்சியாளர்களின் கொள்கைகளாலும், சமூக நல்லவர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் கல்லெறி, தீவைப்பு போன்ற வன்முறைகளாலும் இலக்காவதைக் கடந்து, பொதுமக்களின் பொருளாதார…
சூரியதாஸ் கவிதைகள் | மூன்று புதிய தமிழ் கவிதைகள் | அழகிய சிறந்த தமிழ் கவிதைகள் PDF | Poet Surya Dass Tamil Kavithaikal | www.bookday.in

சூரியதாஸ் கவிதைகள்

சூரியதாஸ் கவிதைகள் *************************************************************** 1. வரிசையில் நிற்பதில்லை முகத்துக்கு முகம் பார்க்காமலேயே உன்னை நேசித்தவன் உன் பெயர் சொல்லி எவெரெவரையோ விசாரித்தவன் உன் முகம் பார்த்த தருணத்தில் மழை முகிலில் நனைந்தவன் உன் புன்னகையில் மின்சாரம் குடித்தவன் உன் சொல்லுக்குள் கசிந்த…
கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி – ஸ்ரீ காளீஸ்வரர் செ

கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி – ஸ்ரீ காளீஸ்வரர் செ

கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி உயிரினங்கள் தன்னுடைய இனத்தை பெருக்குவதற்காக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. உயிரினத்தின் வகை, இருப்பிடம், காலநிலை மற்றும் இன்ன பிற சூழல்களின் காரணமாக அதன் இனப்பெருக்க பண்புகள் மாறுபடுகிறது. ஆனால், நாம் அன்றாடம் கடந்து வரும் ஒரு பூச்சி,…
சந்தியா நடராஜன் எழுதிய "இந்திய இலக்கியச் சிற்பிகள் - சா.கந்தசாமி" புத்தகம் அறிமுகம் | Sandhya Natarajan's Sa. Kandasamy Tamil Book Review | சா.கந்தசாமியின் படைப்புலகம் | www.bookday.in

சந்தியா நடராஜன் எழுதிய “இந்திய இலக்கியச் சிற்பிகள் – சா.கந்தசாமி” – நூல் அறிமுகம்

சா.கந்தசாமியின் படைப்புலகம் பாவண்ணன் தமிழ் நாவல் வரிசையில் செவ்வியல் படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் சாயாவனம் நாவலை எழுதியவர் சா.கந்தசாமி. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய தொலைந்து போனவர்கள், அவன் ஆனது, சூரிய வம்சம், விசாரணைக்கமிஷன் ஆகிய நாவல்கள் அவரை தமிழின் மிகச்சிறந்த…
பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 16: சென்னை சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான்  | 1960s Chennai Public Transport And Its Evolution Article | T.N.Seshan Vision | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 16: சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான் – ராமச்சந்திர வைத்தியநாத்

சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான்  பழைய பஞ்சாங்கம் - 16 - ராமச்சந்திர வைத்தியநாத் 1960களில் சென்னையின் மக்கள் தொகை 23 லட்சத்துக்கும் சற்று குறைவானதுதான். பத்து சட்ட மன்றத் தொகுதிகளையும், கிட்டத்தட்ட நூறு முனிசிபாலிடி வார்டுகளையும் கொண்டதாக இருந்திருக்கிறது.…
ச.பாரதி பிரகாஷ் கவிதைகள் | ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | அழகிய சிறந்த தமிழ் கவிதைகள் PDF | Bharathi Prakash Tamil Kavithaikal | www.bookday.in

ச.பாரதி பிரகாஷ் கவிதைகள்

ச.பாரதி பிரகாஷ் கவிதைகள் ********************************************************* 1. தலை துண்டாகி கீழே விழுந்து கிடக்கும் புத்தரின் தலை தன் மீது படுத்து இருக்கும் புலி தன்னை கடித்து விடக் கூடாது என ஆசைப் படுகிறது. ********************************************************* 2. புலி என்று தெரியாமல் புத்தனும்…
எ.எச்.எம்.தில்சாத் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | அழகிய சிறந்த தமிழ் கவிதைகள் PDF | A.H.M.Thilshath Tamil Kavithaikal | www.bookday.in

எ.எச்.எம்.தில்சாத் கவிதைகள்

எ.எச்.எம்.தில்சாத் கவிதைகள் ********************************************** 1 மரத்தில் இருந்து பழம் விழும் போது மனிதன் உணர்ந்தான் “பொருளை தரை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு சக்தி” எனும் மறைமெய்யை. ஆனால்… மரம் அடியோடு விழும் போது அவன் உணர வேண்டியது “நிலைத்தவை கூட நிலைக்காது”…