அ.குமரேசனின் கவிதைகள் (A.Kumaresanin Kavithaikal) - Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

அ.குமரேசனின் கவிதைகள்

அ.குமரேசனின் கவிதைகள் கவிதைப் பொழுது - அ. குமரேசன் அநாகரிகங்களுக்கு எதிராய் ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு மட்டுமல்ல ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொண்ட வரலாற்றை நிறுவுவதற்கும் தேவைப்படுகிறது இங்கொரு போராட்டம். ••••••••••••• எப்போதும் இருக்கிறது கவிதைக்கான பொழுது எங்கேயும் கிடைக்கிறது…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 10 : மொழி பேதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் திரையுலகு (Tamil film industry beyond language barriers) தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 10 : மொழி பேதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் திரையுலகு

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 10 மொழி பேதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் திரையுலகு 1918ல் தமிழின் முதல் மவுனப்படமாக கீசகவதம், நடராஜ முதலியார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் 1931ல்தான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியாகியது.…
R.S.பாலகுமார் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Tamil Haiku Poems written by RS Balakumar | ஹைக்கூ கவிதைகள் - Haiku Kavithaikal

ஹைக்கூ கவிதைகள் – R.S.பாலகுமார்

ஹைக்கூ கவிதைகள் 1. அடகு வைப்பு அம்மாவின் தங்க ஆபரணங்கள் மகனின் படிப்பு   2. வீட்டின் முற்றம் தினமும் மெதுவாய்ப் பெருக்குகிறாள் வயசுப்பொண்ணு   3 அடிக்க அடிக்க அதிரும் பறைஓலி பண்ணையார்மரணம்   4 ஓய்ந்தபாடில்லை இன்றளவும் கிராமங்களில்…
தொடர் – 1 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து.. – ஆர்.பத்ரி

தொடர் – 1 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து.. – ஆர்.பத்ரி

தொடர் – 1 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து..  - ஆர்.பத்ரி ஜூன் 14..  உலகம் கொண்டாடும் புரட்சியாளர் சேகுவேரா (Che Guevara) பிறந்த நாளில் புத்தக குவியலுக்குள் சே குறித்த இரண்டு சிறிய புத்தகங்கள் கண்ணில் பட்டன. கியூபாவிற்கும், சோவியத்…
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை (Caste Census in India – A View) | மாதா (Matha) | எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீடு

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை | மாதா

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை - மாதா - யானை, புலி, சிங்கம் ஆகிய வன விலங்குகளின் நிலை அறிய அவற்றின் கணக்கெடுக்கப்படுகிறது. மயில் போன்ற பறவைகளின் எண்ணிக்கை அறியப்படுகிறது. அரசு அலுவலகங்களில் நாற்காலி, மேசை, பீரோ, மின்விசிறி…
ரவி அல்லது கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) - Tamil Poetry - poem - Tamil Kavithaikal - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1. பலியாக்கிவிடும் பாசம். ******************************** நிராகரிப்பின் அக்கிரமத்தால் சிதைந்து போன காதலில் துளிர் விடுகிறது சமூக அவலம் வரலாற்றுத் துயரமாக பெற்ற கடனைத் தீர்க்க உணர்வுகளை கொன்றொழித்தப் பொழுது. *** 2. மீச்சிறு ஏக்கம் ********************* வெறுமையினூடாக…
ச. மாடசாமி (S.Madasamy) எனக்குரிய இடம் எங்கே? (Enakkuriya Idam Enge) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எனக்குரிய இடம் எங்கே? – நூல் அறிமுகம்

எனக்குரிய இடம் எங்கே? - நூல் அறிமுகம் கல்வி சார்ந்த வித்தியாசமான சிந்தனைகளை தமிழ் கல்வியுலகிற்கு கொண்டு வந்ததில் ச. மாடசாமி அவர்களின் பங்கு மிக முக்கியமானது. இன்றைக்கு சிபிஎஸ்சி பள்ளிகளிலும் மாண்டிசெரி பள்ளிகளிலும் செயல்முறை வகுப்புகள் வந்துவிட்டன, அரசு பள்ளிகளில்…
முனைவர் சரவணன் பார்த்தசாரதி (Saravanan Parthasarathy) எழுதிய சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் : நூல் அறிமுகம்

சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் : நூல் அறிமுகம்

சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் : நூல் அறிமுகம் வாருங்கள் ! நாம் வாழும் இவ்வுலகைக் காக்க உறுதி ஏற்போம்! இயற்கை சீற்றங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இன்றைக்குள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அவற்றை முன்னெறியும் திறனை நாம் தற்போது…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 27: மலர்ந்தும் மலராத | கறுப்பு சாவு (Black Death) | ஐரோப்பா சமய சீர்திருத்த இயக்கம் | Renaissance

அறிவியலாற்றுப்படை – 27: மலர்ந்தும் மலராத – முனைவர் என்.மாதவன்

மலர்ந்தும் மலராத அறிவியலாற்றுப்படை - 27   முனைவர் என்.மாதவன் கிராமம் ஒன்றில் இணையர் வாழ்ந்து வந்தனர். நாள்தோறும் யாராவது ஒருவருக்காவது தங்களது இல்லத்தில் உணவு அளிப்பர். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சாப்பிடும் முன்னர் இவர்கள் வழிபடும் கடவுளை…