ஹைக்கூ மாதம்… Dr ஜலீலா முஸம்மில் ஹைக்கூ கவிதைகள்

அமாவாசை இரவு தெளிவாகத் தெரியும் வானில் விண்மீன்கள் பூர்வஜென்ம பந்தமோ? மரத்தின் கிளைக்குப் பறந்து சொருகியது கடுதாசி காத்திருக்கும் கொக்கு இழுத்துச் செல்கிறது பிம்பத்தை நதி மழைக்காலம்…

Read More

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

ஆசிரியரின் மனதை வெளிப்படுத்தும் – மாணவர் மனசு! எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ‘மாணவர் மனசு“ என்ற நூலினை வாசித்தேன். மாணவர் மனசை மிக எளிதாக…

Read More

ஹைக்கூ மாதம்… ச. சத்தியபானுவின் ஹைக்கூ

அலைகளோடு விளையாட்டு சேதம் இல்லாமல் தவழ்கிறது மணல்….! கலைந்து நிற்கும் மக்கள் வரிசையாய் எறும்புகள் மனிதரின் காலடியில்…..! தூண்டிலில் சிக்கிய பெற்றோர் தவணை முறையில் வசூல் தனியார்…

Read More

தாய்மொழியை பெருமைப்படுத்தும் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் – ஆ. அறிவழகன்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்.ஐ.டி.எஸ்.) அண்மையில் தனது பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தை நிறைவு செய்துள்ளது. 1971ஆம் ஆண்டு சென்னை அடையாறு காந்தி நகரில் மேனாள் யுனெஸ்கோ…

Read More

கவிதை : வேட்டைநாய்கள்

எங்கள் சமஸ்தானத்தில் சில வேட்டைநாய்களை வளர்த்து வருகிறோம் அவை பாய்ந்து பிடித்த திருடர்களை விட எச்சில் வழியும் நாக்கால் கவ்வித் தின்ற பிச்சை இலைகளே அதிகம் இவை…

Read More

ஹைக்கூ மாதம்… இரா. மதிராஜின் ஹைக்கூ

இன்னும் ஏழையின் கரங்களில் ஆணி அடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் தீர்ப்புகளால்… சிலுவையின் நிழலில் சிறிது இளைப்பாறியிருக்கும் வெயிலுக்குக் கொஞ்சம் எறும்புகள் கண்ணாடியைக் கொத்தும் பறவையைப் பார்த்ததும்…

Read More

ஜான் ஜுபர்ஸிக்கி எழுதிய “இந்தியாவின் சுருக்கமான வரலாறு” – நூலறிமுகம்

துணைக்கண்டத்தின் 5000 ஆண்டு கால நெடிய வரலாற்றை 300 பக்கங்களுக்குள் மிகவும் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறார் ஜான் ஜூபர்ஸிக்கி. வரலாற்றை வாசித்தல் மிகவும் மகிழ்வு தரக்கூடியது. மேம்பட்ட…

Read More

அந்தோன் செகாவ் எழுதிய “ஆறாவது வார்டு” – நூலறிமுகம்

ஆன்டன் செகாவ்(1860-1904) அடிப்படையில் ஒரு மருத்துவர். மாஸ்கோவில் மருத்துவம் பயின்ற செகாவ், அங்கே களப் பணியாற்ற சென்றபோது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டும், வறுமையில் உழலவிட்டும் மக்களை எவ்வாறு…

Read More

ஹைக்கூ மாதம்… ஆ.சார்லஸின் ஹைக்கூ

சூரிய கிரகணம் —————————— கருப்புக் கல் வைத்த மோதிரம் போட்டுக்கொள்கிறது, வானம். பனைமரம் ——————– கோடையில் நுங்கு குலைகளாக, கொட்டிக் கொடுக்கிறது பனை. பெளர்ணமி ஒளியிலும் இருண்டு…

Read More