புதிய தொடர்: சிறப்புக் கவிதைகள் – மா. காளிதாஸ்
1. கனவுக்குள் நுழைய விடாமல் குறுக்குக் கட்டைகளால் இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ. தனது குறிப்பேட்டில் வரைய இரு கைகளாலும் ஒரு சிறுவன் நிலவின் ஒளியை மடக்குகிறான்.…
Read More1. கனவுக்குள் நுழைய விடாமல் குறுக்குக் கட்டைகளால் இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ. தனது குறிப்பேட்டில் வரைய இரு கைகளாலும் ஒரு சிறுவன் நிலவின் ஒளியை மடக்குகிறான்.…
Read Moreஎம்.எஸ் ராஜகோபாலின் கவிதை “பெரியார் பேசுகிறார்” “வளர்வதால் நிறைய இழந்து விட்டோம் இல்லையா என்றார்..” கவிதை தொடங்கி ஐந்து வரிகளைத் தாண்டி ஆறாம் வரியாக வருகிறது. ஆனால்…
Read Moreஎழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே…
Read Moreவாடிப்போன மாலைகள் ********************************* விசித்திரம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு அவளது உடலுறுப்புகளே விலங்குகளாகிவிடுவதுதான். கைவிலங்கு கால் விலங்குகளை விட கருப்பை விலங்குதான் தப்பிக்கவே முடியாத தசைவிலங்கு. பெண்ணுறுப்போ…
Read Moreஅதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. விவசாயி தலையில் மிளகாய்த் தோட்டங்கள்! அதிகாரத்திற்கு முதலில் செயலிழக்கும் உறுப்புகள் அதன் கண்கள். அதிகாரம் தற்போது மிகவும் பழுத்துவிட்டது…
Read Moreபட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் ******************************************************************** கடவுளின் தலையை ஞானி பொருத்திக் கொள்கிறபோது அவனது பெயர் விவசாயி. விவசாயியின் இதயம் எப்போதும் தரிசாய் இருப்பதில்லை அது…
Read Moreதந்திரங்கள் ***************** மகாத்மா காந்தியின் மார்பில் குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை இன்னும் சொல்லப் போனால் எப்படி இறந்து போனார் என்பதை மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும். காந்தி…
Read Moreவியூகங்கள் ****************** காட்டுப் பன்றிகள் வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால் அமைதியாக உறங்க முடியவில்லை. இப்போது காட்டுப் பன்றிகள் யானைகளைப்போலப் பருத்துவிட்டன அவை வயல்களை விழுங்கி விடுகின்றன…
Read More