புதிய தொடர்: சிறப்புக் கவிதைகள் – மா. காளிதாஸ்

1. கனவுக்குள் நுழைய விடாமல் குறுக்குக் கட்டைகளால் இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ. தனது குறிப்பேட்டில் வரைய இரு கைகளாலும் ஒரு சிறுவன் நிலவின் ஒளியை மடக்குகிறான்.…

Read More

கவிதைச் சந்நதம் 33 – நா.வே.அருள்

எம்.எஸ் ராஜகோபாலின் கவிதை “பெரியார் பேசுகிறார்” “வளர்வதால் நிறைய இழந்து விட்டோம் இல்லையா என்றார்..” கவிதை தொடங்கி ஐந்து வரிகளைத் தாண்டி ஆறாம் வரியாக வருகிறது. ஆனால்…

Read More

இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் -எஸ் வி வேணுகோபாலன்

எழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே…

Read More

கவிதைச் சந்நதம் 30 – நா.வே.அருள்

வாடிப்போன மாலைகள் ********************************* விசித்திரம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு அவளது உடலுறுப்புகளே விலங்குகளாகிவிடுவதுதான். கைவிலங்கு கால் விலங்குகளை விட கருப்பை விலங்குதான் தப்பிக்கவே முடியாத தசைவிலங்கு. பெண்ணுறுப்போ…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்

அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. விவசாயி தலையில் மிளகாய்த் தோட்டங்கள்! அதிகாரத்திற்கு முதலில் செயலிழக்கும் உறுப்புகள் அதன் கண்கள். அதிகாரம் தற்போது மிகவும் பழுத்துவிட்டது…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34 – நா.வே.அருள்

பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் ******************************************************************** கடவுளின் தலையை ஞானி பொருத்திக் கொள்கிறபோது அவனது பெயர் விவசாயி. விவசாயியின் இதயம் எப்போதும் தரிசாய் இருப்பதில்லை அது…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: தந்திரங்கள் 33 – நா.வே.அருள்

தந்திரங்கள் ***************** மகாத்மா காந்தியின் மார்பில் குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை இன்னும் சொல்லப் போனால் எப்படி இறந்து போனார் என்பதை மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும். காந்தி…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: வியூகங்கள் 32 – நா.வே.அருள்

வியூகங்கள் ****************** காட்டுப் பன்றிகள் வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால் அமைதியாக உறங்க முடியவில்லை. இப்போது காட்டுப் பன்றிகள் யானைகளைப்போலப் பருத்துவிட்டன அவை வயல்களை விழுங்கி விடுகின்றன…

Read More