தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடர் 12 – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

#ShortStories #Tamil #Bharathitv #Bookday #History #TamilSelvan #WebSeries #ChithambaraSubramanian #NaChithambaraSubramanian தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடர் 12 – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் இத்தொடரில் ந. சிதம்பர…

Read More

சிறுகதை விமர்சனம்: சந்தினி ப்ரார்த்தனா தென்னகோனின் முற்றுப்பெறாத கதையின் இருள்வெளி – தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் | பாரதிசந்திரன்

உண்மையில் பல மணி நேரங்களாக உள்ளுக்குள் ஊசி தைத்தவாறு ரணத்தைப் பீறிட்டுத் தெறிக்க விட்டுக் கேட்க முடியாத அதிபயங்கரமான ஓசையால் துடித்துக்கொண்டுத் தவிக்கத் தவிக்க மனம் வாடி,…

Read More

அதிர்ஷ்டம் சிறுகதை – சக்தி ராணி

“நம்ம நிறுவனம் ரொம்ப பெருசு… உலகளவில் பெயர் வாங்கியிருக்கு… இந்தப் பெயரைக் காப்பாற்ற வேண்டியது நம்ம பொறுப்பு…” என மீட்டிங்கில் முக்கியமான உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே……

Read More

நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு – ச. சுப்பாராவ்

புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு வரலாற்றை எழுதுவது மிகவும் சிரமமான வேலை. மிகப் பழங்காலத்து வரலாறு என்றால் அது குறித்து போதிய தகவல்கள் கிடைக்காது. கிடைக்கும் தகவல்களை…

Read More

வியர்வையின் நன்றி! கவிதை – பாங்கைத் தமிழன்

நான் பார்த்தும் இருக்கிறேன் கேள்விப் பட்டும் இருக்கிறேன்! கருப்புசாமியால் கொண்டு வரப்பட்ட ‘காபி’சொம்பு தண்ணீர் தெளித்து எடுத்து…. குவளையில் ஊற்றி குடித்தக் கம்பத்துக் காரரை! காலி சொம்பு…

Read More

மீண்டும் மஞ்சப்பை கவிதை – சக்தி

கடைவீதி சென்று வர தாத்தா…பேரன் இருவரும் முடிவெடுத்து… காலணி அணிந்து காலனி தாண்டும் முன்னே தாத்தா சொன்னார்… பொருள் வாங்க பையேதும் எடுக்கலையோ எனக்கேட்க… “வாங்கும் பொருள்…

Read More

மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் – தமிழில் தா.சந்திரகுரு

மோகன்தாஸ் காந்தி (1869-1948) அகிம்சையின் இருபதாம் நூற்றாண்டிற்கான வலுவான அடையாளமாக மாறியிருக்கிறார். பின்னோக்கிப் பார்த்து இப்போது பலராலும் அந்த இந்திய தேசியத் தலைவர் நிச்சயம் அமைதிக்கான நோபல்…

Read More

நூல் விமர்சனம்: இரா. நாறும்பூநாதனின் யானைச் சொப்பனம் – விஜிரவி

திருநெல்வேலி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தாமிரபரணி ஆறு, பாரதி மணிமண்டபம், இருட்டுக்கடை அல்வா போன்ற பொதுவான சில விஷயங்களே… அதைத் தாண்டி நெல்லையின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்று…

Read More

நொந்த நெஞ்சு சிறுகதை – ஜனநேசன்

குறுஞ்செய்தி மின்னி சிணுங்கியது. நடுவுலவள் மனம் துள்ளிக் குதித்தது . அவனை வரச்சொல்லி பதிலை அவள் சொடுக்கிவிட்டு அம்மாவிடம் ஓடினாள். “அம்மா, அவர் வந்திருக்கிறாரும்மா; வாம்மா, வந்து…

Read More