என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. கவிதை – து.பா.பரமேஸ்வரி

என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. ஒருமுகமானோம் ஜனநாயக ஐக்கியத்தில் முகவரிப் பெற்றோம் ஒற்று சார்நிலையற்ற குடியிருப்பில் பேரரசுகளின் இறங்கல் பிரிவினை சாம்ராஜ்யத்தின் சறுக்கல் ஒழியப் பெற்றோம்……

Read More