கோப்பைத் தேநீர் கவிதை – சக்தி

தித்திக்கும்…சுவையில் திடமான புத்துணர்ச்சிக்கோர்… புது வரவாய்…கையில் சுமக்கும்…ஒரு கோப்பைத் தேநீரில்… ஆவி பறக்க… ஆவியின் சூட்டைக் குறைக்க இதழ்குவித்து… ஊதிய போது… கோப்பைத் தேநீரில் சில துளிகள்……

Read More