தமிழ்ச்சிறுகதையின் அரசியல் -17: ஜெயந்தன் கதைகள் – ச.தமிழ்ச்செல்வன்

முற்போக்கு இலக்கியத்துக்குத் தன் சிறுகதைகளின் வழி அழுத்தமான, வளமான, இயன்றவரை கலாபூர்வமான பங்களிப்பைச் செய்த படைப்பாளி ஜெயந்தன். எழுபதுகளில் ஊற்றெனப் பொங்கிப் பிரவகித்தவை அவரது எழுத்துக்கள். ’நினைக்கப்படும்’…

Read More