Posted inWeb Series
தொடர் 18: ஞானப்பால் – ந.பிச்சமூர்த்தி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
மாயமும் வண்ணமும் நிறைந்த புதுக்கவிதையை தமிழ் உலகிற்கு அளித்த பெருங்கொடையாளி ந.பிச்சமூர்த்தி. “உணர்வே என் குதிரையாகி விட்டபடியால், நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன் தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறுங்கட்டாந்தரையில் ரபால்டில் செல்வேன்” என்கிறார். “எழுத்தின் மூலமாக…