நா.வே.அருளின் "கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Jeffrey Epstein File Based Tamil Poetry | www.bookday.in

நா.வே.அருளின் “கொலைகாரர்களின் கோப்புகள்” கவிதை

"கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை எனக்கு பிரமை பிடித்து விட்டது என்று எல்லோரும் சொல்வது என் காதில் விழுகிறது நான் தொலைவில் நின்றபடி கத்துகிறேன்: "இவர்கள் ஏன் தலைகீழாய் நடந்து போகிறார்கள்?" யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை அவர்கள் மொழியில் நான் ஒரு பைத்தியம்…
கனடாவிலிருந்து சில கவிதைகள் - நா.வே.அருள் | Some poems from Canada - Na.Ve.Arul |Translation Poem- https://bookday.in/

கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் - நா.வே.அருள் அம்மா ********* கனடாவில் குளிர் காலத்தில் — கறுப்பு வீதிகள் அனைத்தும் வெள்ளி வீதிகளாய் வேடம் தரிக்க குளிர் விரட்டி கோட்டு சூட்டுகளே குளிரில் நடுங்க கையுறைகள் இருந்தும் விரல்கள் விறைக்க குளிர் விழுங்கிய…
நா.வே.அருள் கவிதை..!

நா.வே.அருள் கவிதை..!

அரிவாளும் சுத்தியலுமாய்….. ************************************** புரட்சியைப் பெயரின் முன்னொட்டாய்ப் போட்டவர்கள் முதலமைச்சர் ஆனார்கள் கடைப்பிடித்தவர்களோ கம்பி எண்ணினார்கள்! தமிழகத்தின் முகவரியில் வரலாற்றில் நேர்ந்த தகவல் பிழைகள்!   எடுப்பார் கைப்பிள்ளை என்பதால் அப்பன் பேர் அறிவதில் அநேகக் குழப்பம்!   அதனால்தான் தறுதலைகளின்…