சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நீதிநாயகம் சந்துருவுடன் நேர்காணல் – ஆசை

ஜெய்பீம் எதிர்ப்பாளர்கள் தேர்தலில் காணாமல் போனார்கள் – நீதிநாயகம் சந்திரு இந்திய நீதித்துறையில் எளிய மக்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் கே.சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற…

Read More

சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | ‘நிழல்’ திருநாவுக்கரசுடன் நேர்காணல் – ஆர்.சி.ஜெயந்தன்

தமிழகத் திரைப் படைப்பாளிகள் பின்தங்கிவிடக் கூடாது – நிழல் திருநாவுக்கரசு திரையிடல், திரைப்படப் புத்தகங்கள், பயிற்சிப் பட்டறைகள். இந்தப் பயணம் எப்படி? இம்மூன்றுமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன.…

Read More

தமிழ் நூல்களை வாசிப்பவர்கள் அதிகரித்து உள்ளனர் பாரதி புத்தகாலயம் க. நாகராஜனுடன் நேர்காணல் – ச. கோபாலகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் கிளைபரப்பி நூல்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்திருக்கும் பதிப்பகம், பாரதி புத்தகாலயம். அரசியல், இலக்கியம், கல்வி, அறிவியல், வரலாறு, சூழலியல், பெண்ணியம் எனப் பல்வேறு…

Read More

கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை – ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் | தமிழில்: தா. சந்திரகுரு

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரசிகர்களால் இழிவுபடுத்தப்பட்டேன் என்று கூறிய டேனியல் மெட்வெடேவ், எதிர்காலத்தில் தனக்காகவும், தனது நண்பர்கள், குடும்பத்தினர், நாட்டிற்காக மட்டுமே…

Read More

‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் – சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு

ஒன்றிய அமைச்சரவையால் 2020 ஜூலை மாதம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2040ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை முழுமையாக ‘மாற்றம்’ செய்து விட முயல்கின்றது. கல்வியை…

Read More