உலகப் புத்தக தினக் கொண்டாட்டம் 2023 – கி. ரமேஷ்

எப்போதும் போல் பாரதி புத்தகாயலயத்தின் அரும்பு அரங்கில் உலகப் புத்தக தினக் கொண்டாட்டம் களைகட்டியது. மாலை 6 மணி நெருங்கும் சமயத்திலேயே ஏராளமான குழந்தைகள் அங்கு வந்து…

Read More

நிரம்பித் ததும்பும் அணைக்கட்டு கட்டுரை – முனைவர் க.நாகராஜன்

( புத்தகம் பேசுது. இதழில் தொடராக வெளிவந்த எழுத்தாளர் பாவண்ணனின், கதவு திறந்தே இருக்கிறது பத்தியின் நூல் அறிமுகக் கட்டுரைகளை முன்வைத்து எழுதப்பட்ட குறிப்புகள் ) எழுதப்பட்ட…

Read More

அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்

சுமார் ஒரு மாதத்துக்கு முன் ஒரு பெரிய இடத்தை பாரதி புத்தகாலயத்துக்காக எடுத்திருக்கிறோம் என்று சொன்ன போது அப்படி ஒன்றும் பெரிதாக எனக்குத் தோன்றவில்லை. சற்று தாமதமாகத்தான்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 100 : வ.வே.சு.ஐயர் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழின் முதல் சிறுகதை என்கையில் ஆச்சரியமளிக்கிறது. விடுதலை இயக்கத்தில் ஒரு மையமாக இருந்த ஐயர் அன்றே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு படைப்பை உருவாக்கியது முக்கியத்துவம்…

Read More

தமிழ் நூல்களை வாசிப்பவர்கள் அதிகரித்து உள்ளனர் பாரதி புத்தகாலயம் க. நாகராஜனுடன் நேர்காணல் – ச. கோபாலகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் கிளைபரப்பி நூல்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்திருக்கும் பதிப்பகம், பாரதி புத்தகாலயம். அரசியல், இலக்கியம், கல்வி, அறிவியல், வரலாறு, சூழலியல், பெண்ணியம் எனப் பல்வேறு…

Read More