Posted inArticle
அறிவியல் இயக்க விஞ்ஞானியும், போலீஸ் விசாரணையும் – ருபின் டி சூசா (தமிழில் பொ. இராஜ மாணிக்கம்)
அவர் ஒரு மாணவர். அவர் ஒரு உணவு விற்பனை செய்பவர். அவர் ஒரு விஞ்ஞானி. மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஏனென்றால் இவர்கள் மற்ற பிறரைப்போலக் கடந்த குளிர்கால மாதத்தில் நடந்த குடியுரிமைச் சட்டத்திற்கு…