Posted inArticle
போராடும் விவசாயிகளும் ‘காகித விவசாயிகளும்’ – கோபால் குரு | தமிழில்: தா.சந்திரகுரு
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து, விவசாயிகள் என்பதற்கான எந்தவொரு தகுதியும் இல்லாதவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் விவசாயிகள் என்ற வார்த்தையைச் சுற்றித் தெளிவில்லாத வளையத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகளின் உண்மைத்தன்மையை மறுக்க முற்படுகின்ற அவர்கள் உண்மையான…