நான்கு நாட்டுக் கடற்படை பயிற்சி இந்திய நலனுக்காகவா? – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

நான்கு நாட்டுக் கடற்படை பயிற்சி இந்திய நலனுக்காகவா? – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகளின் பயிற்சிகள் (Malabar exercises) நடைபெறவிருக்கின்றன. இதற்குமுன் 1990களின் முற்பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைகளின் கூட்டு மலபார் பயிற்சிகள் நடைபெற்றன.…
கொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்

கொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்

  பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது என்பது வரலாறு. 16-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள்தான் அமெரிக்காவைக் கட்டி எழுப்பியவர்கள். ஆனால் அவர்கள் விலங்குகளைப் போலவே அமெரிக்கர்களால் நடத்தப்பட்டனர். அடிமைகள் பொருட்களைப் போல்…