வசந்ததீபனின் மூன்று கவிதைகள்

(1)துக்கம் தலையில் சுமந்தால் தைரியமாய் இருக்கலாம். முதுகில் சுமந்தால் நம்பிக்கையாய் இருக்கலாம். இடுப்பில் சுமந்தால் எதிர்பார்ப்போடு இருக்கலாம். வயிற்றில் சுமந்தால் வெளியேற்ற நேரம் ஒன்று இருக்கும். மனசில்…

Read More