Three Poetries by Vasanthadheepan வசந்ததீபனின் மூன்று கவிதைகள்

வசந்ததீபனின் மூன்று கவிதைகள்

(1)துக்கம் தலையில் சுமந்தால் தைரியமாய் இருக்கலாம். முதுகில் சுமந்தால் நம்பிக்கையாய் இருக்கலாம். இடுப்பில் சுமந்தால் எதிர்பார்ப்போடு இருக்கலாம். வயிற்றில் சுமந்தால் வெளியேற்ற நேரம் ஒன்று இருக்கும். மனசில் அல்லவா சுமக்கிறோம். இறக்கவும் இயலவில்லை... சுமக்கவும் முடியவில்லை... அந்த முதல் வரியை காகிதத்தில்…