கவிதை: இரக்கமற்றவனின் இதயம் - கௌ.ஆனந்தபிரபு | Kavithai: Irakkamatravanin Idhayam Poetry Written By Anand Prabhu - https://bookday.in/

இரக்கமற்றவனின் இதயம் – கௌ.ஆனந்தபிரபு

இரக்கமற்றவனின் இதயம் ஆத்திரக்காரன். அவசரக்காரன். நயந்து பேசியதில்லை. பூவாய் புன்னகைத்ததை விட பட்டாசாய் வெடித்ததே அதிகம். எதிர்நிற்பவரின் மனநிலை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. பட்டதைப்பேசிவிடுவான். படும்பாடு நமக்குத்தான். வற்றிப்போன கிணற்றிலும் கொஞ்சம் ஈரமிருக்கும். இங்கே அதுவுமிருக்காது. இப்படியெல்லாம் உருவகப்படுத்தப்பட்ட அவன்தான் காலுடைந்த…
புல்லாங்குழலை களவாடியவன் - கவிதை -Pullaguzhal Kalavaadiyavan (Kavithai)- Poetry by Anand Prabhu - புல்லாங்குழலைக் களவாடியவன் அந்தகனிடமிருந்து - https://bookday.in/

புல்லாங்குழலை களவாடியவன் – கவிதை

புல்லாங்குழலை களவாடியவன் - கவிதை   புல்லாங்குழலைக் களவாடியவன். அந்தகனிடமிருந்து புல்லாங்குழலைத் திருடியவன் வெகுநேரம் முயற்சி செய்கிறான். விரல் திறந்து விரல் மூடி ஏதேதோ செய்கிறான். அவன் அருந்திய பெருங்கடலில் சில துளிகளைக்கூடப் பருகவியலாது அயற்சியடைந்து வீசிவிட யத்தனிக்கையில் சிறு மின்னல்…
கௌ. ஆனந்தபிரபு கவிதைகள் | கவிதைகள் | கவிதை | Kavithaikal | Kavithai | https://bookday.in/

கௌ. ஆனந்தபிரபு கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபு கவிதைகள் 1. பாவத்தின் பிரதி ********************** குளத்தங்கரை கண்டதில்லை. அனுதினமும் ஆற்றில் குளித்ததில்லை. நீரற்ற ஏரி கண்டிருக்கிறேன். மதுபோத்தல்களோடு மிச்சமாகிக் கிடக்கும் மீன் எலும்புகளை தேடித்திரியும் நாரையைக் கண்டிருக்கிறேன். ஆலமுண்ட நீலகண்டனென நஞ்சேறி நிற்கும் ஆற்றைக் கண்டிருக்கிறேன். கடும்மழை…
யாழிசைக்கும் அசுணமா - கவிதை | Poetry | Anand Prabhu | https://bookday.in/

யாழிசைக்கும் அசுணமா – கவிதை

விரல் பற்றி வீதி சுற்றிய நினைவுகளெல்லாம் பனிபடர்ந்து உறைந்திருக்கின்றன. தனிமை வெயிலடிக்கையில் சொட்டுச்சொட்டாய் உருகித் தொலைக்கின்றன. இரவு வந்தால் நினைவும் வருகிறது. காதல் பெருவெளியில் கானகம் வளர்த்ததும் முத்தத்தின் ஈரத்தில் பச்சையம் படர்ந்ததும். கிறங்கிப் பேசிய சொற்களெல்லாம் உறங்கவிடாமல் ஊடுருவியது இப்போது…
கர்ணன் இருக்கிறான் (கவிதை) - Karna is there

கர்ணன் இருக்கிறான் (கவிதை) – கௌ. ஆனந்தபிரபு

1. குறிஞ்சித் திணை --------------------------- ஆறுகளுக்குப் பெண்பால் பெயர் சூட்டியது யாரெனத் தெரியவில்லை. மலைகளுக்குத்தான் வைத்திருக்க வேண்டும். ஆறு மகிழ்ச்சியில் கரைபுரண்டோடுகிறது. கோடை வந்தால் காய்ந்து வறண்டுபோகிறது. இருப்பைக் காட்டுகிறது அல்லது இல்லாது போகிறது. மலை ஒருபோதும் சப்தமிடுவதில்லை. தன்னால் உருவான…
Anand Prabhu Poems | கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

குறிஞ்சித் திணை --------------------------- ஆறுகளுக்குப் பெண்பால் பெயர் சூட்டியது யாரெனத் தெரியவில்லை. மலைகளுக்குத்தான் வைத்திருக்க வேண்டும். ஆறு மகிழ்ச்சியில் கரைபுரண்டோடுகிறது. கோடை வந்தால் காய்ந்து வறண்டுபோகிறது. இருப்பைக் காட்டுகிறது அல்லது இல்லாது போகிறது. மலை ஒருபோதும் சப்தமிடுவதில்லை. தன்னால் உருவான ஆறுகளின்…
கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 கடன் அதிகாரம் ------------------------------- கை நீட்டி வாங்கிவிட்டான். வீட்டிற்குள் கால் நீட்டிப் படுத்திருக்கிறது பார்ப்பவர்கள் அதிகம்பேர். ****** துக்க வீட்டிற்கு வந்தவன் செத்துச் செத்துப் பிழைக்கிறான். கடன்காரன் தலை மறைகிற வரை. ****** அவசரத்திற்குத் தந்து உதவியவன். பிறகு கேட்கவேயில்லை.…
Anand Prabhu Poems | கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கடன்காரனைக்கண்டு பெட்டிக்கடையின் பின்னால் பதுங்குகிறது பீடிபுகைத்துக்கொண்டிருந்த திருவிழா புலியொன்று. ******* சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு டாஸ்மாக்கில் பாய்கிறார் சற்றுமுன்வரை அனுமனாய் அருள்பாலித்தவர். ******** மேலாளரின் எந்தக்கேள்விக்கும் பதிலில்லாதவர் சப்பென அறைகிறார் கேள்விகேட்ட மனைவியை. ********** சமையலயறையின் அடுக்குகளின்கீழே ஒளிந்துகிடப்பவரை முதல்தகவலறிக்கை இல்லாமலே கைதுசெய்து…
Anand Prabhu Poems | கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 கிடைத்தகாசுக்கெல்லாம் புத்தகப் பண்டல் வாங்கி அத்தனை அழகாய் அடுக்கி பூரித்துப் போய் புன்னகைக்கிறான் பாரதி. பக்கத்துவீட்டில் கைப்பிடிஅரிசி கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாள் செல்லம்மா. 2 கடுஞ்சண்டை. பெரும்வாக்குவாதம். மனம்வெதும்பி புத்தனைப்போல் இல்லறத்திலிருந்து விடுதலையடைய எண்ணி அவனைப் போலவே நடு இரவில் வீடு துறந்து…