Posted inPoetry
இரக்கமற்றவனின் இதயம் – கௌ.ஆனந்தபிரபு
இரக்கமற்றவனின் இதயம் ஆத்திரக்காரன். அவசரக்காரன். நயந்து பேசியதில்லை. பூவாய் புன்னகைத்ததை விட பட்டாசாய் வெடித்ததே அதிகம். எதிர்நிற்பவரின் மனநிலை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. பட்டதைப்பேசிவிடுவான். படும்பாடு நமக்குத்தான். வற்றிப்போன கிணற்றிலும் கொஞ்சம் ஈரமிருக்கும். இங்கே அதுவுமிருக்காது. இப்படியெல்லாம் உருவகப்படுத்தப்பட்ட அவன்தான் காலுடைந்த…








