இந்திய வரலாற்றில் “சாவித்திரிபாய் புலே ” ஒரு வரலாற்று ஆவணம்…!!!! – கவிஞர் ச.சக்தி

இந்தியாவின் முதல் ஆசிரியை, சமூக சீர்திருத்தவாதி சாவித்திரி_பூலே பிறந்த தினம் இன்று, பெண்கள் கல்வி கற்க கூடாது என்று இந்து மனுதர்மங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன அதனால் இந்த…

Read More

சரவிபி ரோசிசந்திராவின் கவிதைகள்

இன்னும் தேடுகிறேன் ************************** லட்சம் முறை எடுத்துப் பார்த்திருப்பேன் நீயும் நானும் சேர்ந்து எடுத்த சில புகைப்படங்களை… பசுமைமாறா நினைவலைகள் ரம்மியமாய் சூழ்ந்தது ராத்திரி வேளையில்…. நீ…

Read More

தோழர்.என்.சங்கரைய்யா அவர்கள் தனது 101வது பிறந்தநாளை காண இருக்கிறார் – அ.பாக்கியம்

15.07.22அன்று தோழர்.என்.சங்கரைய்யா அவர்கள் தனது 101வது பிறந்தநாளை காண இருக்கிறார். தோழர்.என்.சங்கரைய்யா அவர்களை 5 ஆண்டுகளுக்கு முன் நான் அவருடன் ஒரு நேர்காணலை நிகழ்த்தினேன். அவருடைய போராட்ட…

Read More

குடமுழுக்கு! சிறுகதை : தேனி சீருடையான்

மணிப்பயல் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. அப்பா காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்குப் போய்விடுவார். “இன்னக்யாச்சும் இவன ஸ்கூலுக்கு அனுப்பி விடு”…

Read More

கண்ணனின் கவிதைகள்

இன்னொரு முகம் ************************ இளமையை உறிஞ்சியபின் சக்கையாய்த் துப்பி விட்டு தன்னம்பிக்கையை பிளிறலுடன் காலிலிட்டு நசுக்கி விட்டு பிச்சைக்காரனாய் திருவோடு ஏந்தவைத்து திரும்பிப் பார்க்காவிடில் கோழையாய் அழவிட்டு…

Read More