ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மிடறுகளின் இடைவெளியில் புத்தன் – கோ. பாரதிமோகன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மிடறுகளின் இடைவெளியில் புத்தன் – கோ. பாரதிமோகன்

      தியானப் புத்தனின் தேநீர் இடைவேளை ஹை கூ' கவிதைகள், ஜப்பானிய ஜென் துறவிகளால் பிறவி எடுத்த ஒரு குறுங்கவிதை வடிவம். அதற்குமுன் அது, 'ரெங்கா' எனும் மரபுவடிவ தளைத் தொடர்கவிதையின் கண்ணிகளாய் பின்னிக் கிடந்தது. ஜென்னின் மூலம்,…
ஹைக்கூ கவிதை – பா.திவ்யா செந்தூரன்

ஹைக்கூ கவிதை – பா.திவ்யா செந்தூரன்

  சகதியில் வீழ்ந்தும் தூய்மை வெளிப்பட்டது முளைவிட்ட விதை.   ஒற்றுமையாய் நின்று சிதறியவற்றை இணைத்தது துடைப்பம்.   இருக்கு ஆனா இல்லை மதம் கொண்டாடும் இறைவன்.   அடை இருள் சூழ்ந்து நெஞ்சில் பால் வார்த்தது பஞ்சத்தில் மழை.   தேவைக்கு வர வாழ்ந்தேன் தேவைக்கு மேல் வர மடிந்தேன் மழை வெள்ளம்.    காத்திருக்காது  ஓடுவேன் தடுத்தால் பலன் உண்டு மழைநீர் சேகரிப்பு    உடை அணிந்தும்…