ஜெயாபுதீன் கவிதைகள்

1. அப்பாவின் பால்யம் மக்காச்சோளம் அவித்த வாசனையுடையது. அப்பாவின் பால்யம் காட்டுக்கீரைக் கடைசலின் பச்சைநிறத்தைப் பசைபோல விழுங்கியிருக்கிறது. அப்பாவின் பால்யம் தாத்தனுக்கு சாராயம் வாங்க செருப்பின்றி நடந்திருக்கிறது.…

Read More