நூல் அறிமுகம்: பாவலர் கருமலைத் தமிழாழனின் கால் முளைத்த கனவுகள்! – கவிஞர் இரா. இரவி

மரபுக்கவிதை என்றவுடன் நினைவிற்கு வரும் ஆற்றல் மிக்க பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று வருபவர். மரபுக்கவிதைப் போட்டி என்றால் முதல்பரிசு இவருக்குத்தான்…

Read More