எழுத்தாளர் நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) எழுதிய 'வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப் படலம்' (Vali Sukrivan Angathan Vathaippadalam Short Story) சிறுகதை குறித்த கட்டுரை | www.bookday.in

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய  ‘வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப் படலம்’ சிறுகதை

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய  'வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப் படலம்' சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை குற்றமும் தண்டனையும்  - மணி மீனாட்சிசுந்தரம். இலக்கியம் சமூகத்தின் சாட்சியாக நின்று பேசுகிறது.இப்படிக் கூறும்போது, இலக்கியம் என்பது கண்டதைச் சொல்வது என்பது இதன்…
நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) எழுதி விஜயா பதிப்பகம் வெளியீட்ட ஊருண்டு காணி இல்லேன் (Oorundu Kaani Illen) புத்தகம் - Tamil Book Review

நாஞ்சில் நாடனின் “ஊருண்டு காணி இல்லேன்” – நூல் அறிமுகம்

நாஞ்சில் நாடனின் “ஊருண்டு காணி இல்லேன்” புத்தகம் பற்றி உள்நின்று உடற்றும் பொருள் எஸ்.ஜெயஸ்ரீ நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) பற்றி புதியதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. பொதுவாக, நட்பு வட்டாரங்களில், எழுத்திலோ, பேச்சிலோ ஏதாவது விமர்சனமாக சில தவறுகளைச் சுட்டிக்…
விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு (Vijaya Reader Circle's Ki. Ra Award For Writer Nanjil Nadan) - https://bookday.in/

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு தேர்வு

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் 2024- ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் கூறியிருப்பதாவது: கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின்…
Discover the captivating short stories of Nanjil Nadan's இடமோ வலமோ (சிறுகதைகள்) 'Idamo Valamo (Short Stories)' and experience of storytelling.

இடமோ வலமோ (சிறுகதைகள்) – நூல் அறிமுகம்

நாட்டார் கலையும் நவீன கலையும் - பாவண்ணன் நூலின் தகவல்கள்: இடமோ வலமோ (சிறுகதைகள்) நாஞ்சில் நாடன் சிறுவாணி வாசகர் மையம் பவித்ரா பதிப்பகம் 24-5, சின்னம்மாள்வீதி, கே.கே.புதூர், கோவை – 38. விலை ரூ.150 நாட்டார் பாடல்களின் ஈர்ப்புக்கு மிகமுக்கியமான…
The politics of tamil short story (Nanjil Nadan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

  திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சைவ வெள்ளாளர் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தையார் பிழைப்புத்தேடி நாஞ்சில் வட்டாரத்திற்குச் சென்று அங்கேயே மணம் செய்துகொண்டு குடியிருக்கலானதால் நாஞ்சில்நாடன் குமரி மாவட்டத்துக்காரராகிறார். ஓர் ஏழை உழைப்பாளிக் குடும்பத்தில் பிறந்து, வறுமையான பொருளாதாரப்பின்னணியுடன் போராடிக் கல்லூரிக்கல்வி…