கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள்” கவிதை நூல்

சுருக்கென பதியும் எளிய (நெருப்பு) சொற்கள் கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது “நெருப்புச் சொற்கள்”. இந்த நூலுக்கு ஓர் அறிமுகக் குறிப்பு எழுத வேண்டும்…

Read More

பாண்டிச்செல்வியின் கவிதைகள்

பயணக் குறிப்புக்கள் ************************* நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பத்தா ஊருக்கு பயணப்பட்டேன் பங்குனி திருவிழாவிற்கு அம்மாவுடன் விடிந்த பொழுதில் எட்டு மணியை தவறவிட்டா உச்சிப் பொழுதுக்கும் காத்திருக்கணும்…

Read More

க.பாண்டிச்செல்வியின் கவிதைகள்

ஒரு நடுசியில் நெடுந்தூரப் பேருந்துப் பயணமொன்றில் சிறு நீர் கழிக்கும் உபாதையில் அவள்!. பயணத்தின்போதெல்லாம் நீர் அருந்துவதை தவிர்ப்பாள் நிறுத்துமிடங்களிளோ, நிறுத்தச் சொல்லியோ , போய்விடுவார்கள் அவர்கள்.…

Read More