Subscribe

Thamizhbooks ad

Tag: Pandichelvi

spot_imgspot_img

பாண்டிச்செல்வியின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பயணக் குறிப்புக்கள் ************************* நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பத்தா ஊருக்கு பயணப்பட்டேன் பங்குனி திருவிழாவிற்கு அம்மாவுடன் விடிந்த பொழுதில் எட்டு மணியை தவறவிட்டா உச்சிப் பொழுதுக்கும் காத்திருக்கணும் ஜெயவிலாஸ்க்கு கூட்ட நெரிசலில் சிக்க இருக்கையின்றி இருவரும் பிரிந்தோம் முட்டிமுனைந்து அம்மாவின் அருகே செல்ல இயலாது...

க.பாண்டிச்செல்வியின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஒரு நடுசியில் நெடுந்தூரப் பேருந்துப் பயணமொன்றில் சிறு நீர் கழிக்கும் உபாதையில் அவள்!. பயணத்தின்போதெல்லாம் நீர் அருந்துவதை தவிர்ப்பாள் நிறுத்துமிடங்களிளோ, நிறுத்தச் சொல்லியோ , போய்விடுவார்கள் அவர்கள். தாகமும், தவிப்புமாய் அவஸ்தை கடக்க...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி

      எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல்...
spot_img