ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ஒரு நம்பிக்கையில் சிறகுகள் தன்னை யுணர்கையில் கலங்கள் கப்பல்களாகி கடல்கள் கால்வாய்களாகி சிறுவர்கள் கைகளில் காகிதங்கள் போராயுதங்களாகும் எனக்குக் கவிதைகளாகும் ஒரு நம்பிக்கையில் *********************************** வீடு இரவில்…

Read More