சா…தீ ! கவிதை – வீரமணி

எட்டையபுரத்தில் இருந்து ஒரு முறுக்கு மீசையும் போர்பந்தரில் இருந்து ஒரு நறுக்குமீசையும் ஈரோட்டில் இருந்து ஒரு வெண்தாடியும் அறுத்தெறிய கொடுத்த சவரக்கத்திகளால்தான் நாங்கள் சாதி மயிரை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறோம்…

Read More