யாழ் எஸ்.ராகவன் எழுதிய "எல்லோரும் வடம் பிடிப்போம்" சிறுகதை | Ellorum Vadam Pidipom Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் PDF | www.bookday.in

யாழ் எஸ்.ராகவன் எழுதிய “எல்லோரும் வடம் பிடிப்போம்” சிறுகதை

"எல்லோரும் வடம் பிடிப்போம்" சிறுகதை சுடுகாட்டு ஓரமாக உள்ள காயாம்புவின் கல்லறையை பார்க்கும் போதெல்லாம் பெரிய கருப்பன் மனதிற்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு அடி மனதில் ஏதோ ஒரு சலசலப்பு ஏற்படும் ஆனாலும் கடந்து போய் விடுவார்கள் புளிய மரத்தின் அடியில்…
மாதா எழுதிய "அம்மாவும் பைரவனும்" சிறுகதை | Ammavum Bhairavanum Tamil Short Story Written By Matha | தமிழ் சிறுகதைகள் PDF | www.bookday.in

மாதா எழுதிய “அம்மாவும் பைரவனும்” சிறுகதை

"அம்மாவும் பைரவனும்" சிறுகதை காவல் நிலையத்தில் புகார் எழுதிக்கொடுத்துவிட்டு ராஜேஸ் வெளியில் வந்து நின்றான். சுற்றுச் சுவரையொட்டி வரிசையாக மரங்கள் இருந்தன. கல்லுக்குள் ஈரம் இருப்பது போல், தண்டிக்கும் இடங்களிலெல்லாம் காவலர்கள் மரம் நட்டு வளர்த்து வருகிறார்கள். மெயின் ரோட்டுக்கு வந்தான்.…
A Kareem Thazhidapatta Kathavukal அ கரீம் தாழிடப்பட்ட கதவுகள் பாரதி புத்தகாலயம்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தாழிடப்பட்ட கதவுகள்” – நௌஷாத் கான் .லி

      ஊரில் இருந்த வரை நூலகமே கதியாக இருந்தேன் ,இந்த அரபு நாட்டு வாழ்க்கை என்னை முழுவதுமாய் வேலையின் பின்னால் ஓடும் ஒரு இயந்திரம் போல குடும்பத்துக்காக என்னை அலைய வைத்து விட்டது ..சமீபத்தில் தான் அமீரக தமிழ்…