இசை வாழ்க்கை 82: எங்கிருந்தோ ஓர் இசை வந்தது – எஸ் வி வேணுகோபாலன்

புத்தாண்டு கடந்து பொங்கல் விழாவும் நிறைவு பெற்று நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள். செல் விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருக்கக் கேட்டுக் கொண்ட வள்ளுவர் நாளும் வந்து போனது.…

Read More

புரட்சியின் பயணம் கவிதை – சந்துரு ஆர்.சி

கட்டிட வேலை செய்யும் வட இந்திய இளைஞன் பனியனைத் தடவிக்கேட்டேன் அவர் யார் எனத் தெரியுமா என்று… காரை படிந்த பற்கள் சிரிக்க நை மாலும் என்று…

Read More

புரட்சியின் மகளே வருக! – மு.இக்பால் அகமது

அலெய்டா’, சே அழைக்கின்றான். ‘நாளை நான் என் பொலிவியா பயணத்தை தொடங்குகின்றேன். இந்த முறை என் பயணம் எத்தனை கடுமையாக இருக்கப்போகிறது என்பதை நீ உணர்வாய் என்று…

Read More

நவீன கவிதைகள் – நா.வே.அருள்

சே குவேராவைப் பனியனில் அணிந்து கொண்டதால் நவீன மனிதன் என்று நம்பிவிட்டாய் அவனுக்கு அலெய்டா சேகுவேராவையே அடையாளம் தெரியவில்லை. அவன் பழைய கண்களில் புதிய கனவுகளில்லை அவன்…

Read More

புரட்சியின் மகளே வருக! – அ.பாக்கியம்

அலெய்டா குவேரா. சேகுவேராவின் மகள் என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் அவரது தந்தை வழியில் புரட்சிகரமான களப்பணிகள் மூலமாக இன்று உலகின் முற்போக்காளர்களால்…

Read More

அக்டோபர் 9, சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம் – பேரா. எஸ். மோகனா

உலகின் எங்கு ஏகாதிபத்தியம் என்றாலும் எழும் சே ”உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” –…

Read More