ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

விடுபடுதல் நீ கர்வத்திலிருந்து முழுமையாக விடுபடவென ஒரு நேர்பாதை சமைக்கப்படுள்ளது. அது மெல்லிய நூலுடையதென சொல்லி வைக்கிறேன். ஆனால் ஒன்று நீ கர்வத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு கர்வம்,நேர்பாதை என்பதன் அர்த்தம்தான் என்ன.? .. ஒழுக்கம் பேணு சுயஒழுக்கமற்று திசைமாறிய பறவையாய் சதாவும்…
பிரோஸ்கான் கவிதைகள்

பிரோஸ்கான் கவிதைகள்

நீ பிரதி செய்யப்பட்டவன்  நீ எப்போது கண்ணாடி பார்ப்பதை நிறுத்திக் கொண்டாயோ அப்போதிலிருந்தே உனது பிரதி உன்னை அங்காங்கே எழுதிச் செல்வதும் உனக்குத் தெரியாமலே போய் விட்டது. நீ இன்றிலிருந்து கண்ணாடி பார்ப்பதை பழக்கமாக்கிக் கொள். உன்னை திருத்திக் கொள்ள அதைவிட…