கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்

நீருக்கு முளைத்த பாதங்கள் ********************************* ஒரு சூழல் ஒருவனை முட்டாளாக மாற்றும் அறிவாளியாக நடிக்கச் செய்யும்.. மரம் வெட்டத் துணிபவனுக்கு அமர்ந்து வெட்ட இடம் தேடுவது முக்கியமாகிறது…

Read More

இசை வாழ்க்கை 75: பாடலின் பொன் வீதியில் – எஸ் வி வேணுகோபாலன்

தபேலா பிரசாத் அவர்களுடைய மகன் ரமணா அவர்களுக்கு என் மட்டற்ற அன்பு உரித்தாகிறது. கேட்ட அலைபேசி எண்ணை விரைந்து பெற்றுத் தந்தார். அதனால் தான், ஷெனாய் சத்யம்…

Read More

கார்கவியின் கவிதைகள்

துளைகளற்ற புல்லாங்குழல்…! *********************************** மொத்தமும் ஊமையாகிய வனத்திலே புழுக்கள் நிண்டி நெளிந்து கொழுத்துப்போன மொத்தக் காட்டில் அளவெடுத்து அழகாக்கி தூர் பார்த்து முட்கள் முறித்து மெல்ல மெல்ல…

Read More

இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு – எஸ் வி வேணுகோபாலன்

இசை போல் வந்த உறவு எஸ் வி வேணுகோபாலன் கடந்த வாரம் புறநகர் ரயிலில் கடற்கரை ரயில் நிலையம் இறங்கப் போகிற நேரத்தில், ஓர் அருமையான இசைப்பாடலின்…

Read More

ரா.சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்

1. மூங்கில் காடே புல்லாங்குழலாகியது வண்டுகளின் ரீங்காரம்! 2. கொழுந்து விட்டெறிந்த வயிற்றுத்தீயை அணைத்தது கைப்பிடிச்சோறு!. 3. கொட்டிய மழையிலும் அழியாத வண்ணங்கள் வானவில்!. 4. பொதுத்தேர்வு…

Read More

ஹைக்கூ கவிதைகள் – கார்கவி

எட்டிப்பார்க்கும் குழந்தை எட்டுக்கட்டையை மிஞ்சுகிறது தாலாட்டு. கட்டிய புடவையில் கையசைக்கும் இளம் புல்லாங்குழல் உயர்ந்த பனைமரங்கள் இறக்கியும் தீரவில்லை ஒற்றயடி பயணபோதை. நீளமான நடைபாதை உச்சி வெயிலில்…

Read More