கு.காந்தி (K. Gandhi) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியீட்ட "பேரலையின் சாட்சியம் (Peralayin Saatchiyam)" – புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

கு.காந்தி எழுதிய “பேரலையின் சாட்சியம் (Peralayin Saatchiyam)” – நூலறிமுகம்

நானும் வாசித்தேன் பேரலையின் சாட்சியத்தை (பேரலையின் சாட்சியம் (Peralayin Saatchiyam)) இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த நான் மூன்று நான்கு முறை தான் தனுஷ்கோடி சென்றுள்ளேன். அதாவது உள்ளூர் காய் விலை போகாது என்பது போலத்தான். இந்த இராமநாதபுரம் மண்ணில் சுற்றுலாத் தளங்கள்…
நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – கு.காந்தி

நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – கு.காந்தி

பாசிச சித்தாந்தம் என்ன செய்யும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் ஜெர்மனியின் ஹிட்லர். ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்று இனத் தூய்மை பேசிய ஹிட்லர் யூத இன மக்களை எப்படி கொன்று குவித்தார் என்பதற்கு ஆதாரமாக பல விசயங்கள்…
நூல் அறிமுகம்: இடையில் ஓடும் நதி /கூகி வா தியாங்கோ – கு.காந்தி

நூல் அறிமுகம்: இடையில் ஓடும் நதி /கூகி வா தியாங்கோ – கு.காந்தி

மலையக கென்ய மக்களை அடக்கி ஆண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வலியோடு பேசும் நூல். நாம் எளிதில் புரியும் வண்ணம் மொழி பெயர்த்துக் கொடுத்த இரா.நடராசன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று என்றால்…