Posted inBook Review
நூல் அறிமுகம்: புதுமைப்பித்தனின் “கண்மணி கமலாவுக்கு” – உஷாதீபன்
நூல்: கண்மணி கமலாவுக்கு ஆசிரியர்: புதுமைப்பித்தன் தொகுத்தவர்: இளையபாரதி வெளியீடு: வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம் என்றார் புதுமைப்பித்தன். அந்த அளவுக்கான ஆழ்ந்த ரசனையோடுதான் தனது ஒவ்வொரு படைப்பினையும் வடித்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல…