Tag: Lock
பூட்டில்லா…வீடு சிறுகதை- சக்தி ராணி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
அகல்யா...உள்ள வரும் போது கதவை பூட்டிட்டு உள்ள வா...
சரிம்மா...பூட்டிட்டேன்...
ஏம்மா...வீட்டை பூட்டி பாதுகாக்கனும்...
நாம தான் உள்ள இருக்கோமே...
அப்புறம் யாரு வருவா...
சரி தான்...
கார்கவியின் கவிதைகள்
Admin -
குருதிப் பூக்கள்
*******************
இரத்தமும் சதையும் குழகுழப்பில் வழிந்த பூக்கள்..!
குறைகளைச் சொல்லிக் கும்பிட்டுப் பிழைக்கும் குலப் பூக்கள்...!
உடல் மொழியில் வலிகள் மறைத்த பூக்கள்..!
உறுதியான வாழ்க்கைக் காம்புடைய பூக்கள்...!
ஓயாது கடிகாரம் உணர்வாய்க் கொண்ட பூக்கள்..!
வாசனை இல்லாத உறுதிச்...
கார்கவியின் கவிதைகள்
Admin -
கதவிற்கு வெளியே பூட்டு
********************************
என்னை உறக்கத்தில்
போர்த்திவிட்டு
யாரோ ஒருவர் கனவோடு
நடைபோடுகிறார்.....!
உரக்கப் பேசியவர்
என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்...!
ஏற்காத இடத்தில்
முகத்தில் நீர் ஊற்றாமல்
கலைந்த கனவுகள் ஏராளம்...!
சாவி இடுக்கில் ஏதோ முணுமுணுப்பு
நான்தானா எனக் கேட்கிறது
உடலைப்பிரிந்து காது...!
காற்றாடியின் ஓசைக்கு
வழியிடும்...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...