ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது – வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள் எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில் நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள் விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும்…

Read More

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்

நதியும் நாகரீகமும் மரணிக்கும் நேரம் பிராணவாயு வற்றிய நதிகள் இறந்து போயின. ஆயினும் உயிரற்ற நீரில் மிதந்துகொண்டிருக்கும் அவற்றின் சடலங்கள் குறித்து எவரும் கவலைப்படவில்லை. ஜீவனற்ற நதி…

Read More

இந்தியாவில் ஆக்ஸிஜன் தயாரிப்பது அப்படி என்ன கம்ப சூத்திரமா? – எஸ்.விஜயன்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி அழிந்து விடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் மட்டுமே இந்தத் தருணத்தில் செத்து மடிந்த மக்கள் எத்தனை…

Read More

ஸ்டெர்லைட்டில் தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது உண்மையா? தவறான உள்னொக்கத்தோடு ஆலையை செயல்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிடுக! தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்.!

கோவிட் 19 பெருந்தொற்று தன் கோரத்தாண்டவத்தை தொடங்கி 1 ஆண்டு 4 மாதங்கள் கடந்து விட்டது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வியத்தகு முன்னேற்றத்தால் ஓராண்டிற்குள் தடுப்பூசி…

Read More

சில ஆக்சிஜன் உண்மைகள் – தமிழில் ஆர். விஜயசங்கர்

இந்தியாவின் ஆகப் பெரும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹனுமன் மால் பெங்கானி கூறுவது: ஆக்சிஜன் தொழிலில் 45 ஆண்டுகள்…

Read More