Posted inArticle
பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது, செங்கல் மற்றும் காரையில் அல்ல – யஷ்வந்த் சின்ஹா (தமிழில்: தாரை இராகுலன்)
2020 டிசம்பர் 10 ஆம் நாள், பிரதமர் புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார், எப்போதும்போலவே அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசகளின் நேரடி தேசிய ஒளிபரப்புடன். பாராளுமன்றத்தின் ஆன்மா செங்கல் மற்றும் காரை போன்றவற்றில் வாழ்வதானால் உண்மையில் இது ஒரு சிறந்த தருணம்தான்.…