கவிதை: அதிகாரச் சிலுவை..   — இரா. தங்கப்பாண்டியன்

கவிதை: அதிகாரச் சிலுவை..   — இரா. தங்கப்பாண்டியன்

அதிகாரச் சிலுவை.. ****************************  அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. ஏதாவது நடக்கும் என்ற கடைசி நம்பிக்கையின் வேர் அறுந்து போனது. எதிர்காலம் கண்முன் நிழல்கட்டி நிற்கிறது. படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள்.... மணமுடிக்கக் காத்திருக்கும் பிள்ளைகள்..... வயதான பெற்றோர்.... நம் கையை எதிர்பார்த்து நிற்கும்…
இரா. தங்கப்பாண்டியன் கவிதை

இரா. தங்கப்பாண்டியன் கவிதை

எங்கோவொரு மூலையில் கேட்பாரற்று அழுதுகொண்டிருக்கிறது புறக்கணிக்கப்பட்ட குரலொன்று.... அழும் குரலில் அர்த்தமில்லை என்றே புறந்தள்ளி விட்டார்கள். யாருமே அழைக்காவிட்டாலும் ஒவ்வொரு காலத்திலும் ஓலமிடுவதே இதன் வேலை. கால ஓட்டத்தில் கொள்ளை நோயால் மட்டுமன்றி கொடும்பசியால் மடியப் போகும் மக்களை காக்க முடியாத…
இரா. தங்கப்பாண்டியன் கவிதை

இரா. தங்கப்பாண்டியன் கவிதை

என் இனிய உயிர்வாங்கியே.... உனக்கு நினைவிருக்கிறதா....? கொதிக்கும் காய்ச்சலால் நான்வாடிக்கிடந்த போது நீயென் நெற்றிதொட்டு காய்ச்சலைக் குறைத்தாய்.. தகிக்கும் கோடைவெப்பநாளொன்றில் பீச்சியோடிய வயிற்றாலையால் சரிந்து கிடந்த என்னில் இதழோடு இதழ்பதித்து வயிற்றோட்டம் நிறுத்தினாய்... கால மாற்றங்களில் கணவன் மனைவியாய் பல கொள்ளை…