நூல் அறிமுகம்: ரவீந்திரநாத் தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்’: ஊரடங்கு காலத்தில் மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையினை உணர்த்தும் நாடகம் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: ரவீந்திரநாத் தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்’: ஊரடங்கு காலத்தில் மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையினை உணர்த்தும் நாடகம் – பெ.விஜயகுமார்

ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கவிஞர், ஓவியர், இசை அமைப்பாளர், கல்வியாளர், தத்துவவியலாளர், நாடகங்கள், புனைகதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் படைத்த எழுத்தாளர் என்பதுடன் 1913இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற புகழையும் ஈட்டியவர். தாகூர் இயற்றிய பாடல்களே இந்தியா, வங்கதேசம்…
கவிதை: தெய்வம் இருப்பது எங்கே? – ரவீந்திரநாத் தாகூர் (தமிழில்: ஜெயராமன்)

கவிதை: தெய்வம் இருப்பது எங்கே? – ரவீந்திரநாத் தாகூர் (தமிழில்: ஜெயராமன்)

தெய்வம் இருப்பது எங்கே?   "அந்தக் கோவிலில் *கடவுள் இல்லை* ",  என்றார் துறவி.   கோபமுற்றார் மன்னர்; “கடவுள் இல்லையா? ஏ... துறவியே, நாத்திகராய் ஏன் பேசுகிறீர்? விலைமதிப்பற்ற இரத்தினங்களால் பதிக்கப்பட்ட சிம்மாசனத்திலே தங்கச் சிலை ஒளிர்கிறதே, ஏனுரைத்தீர் காலியாக இருப்பதென்று? ”   “அது காலியாக இல்லை அரசே, உங்கள் பகட்டுப் பெருமையால் நிறைந்துள்ளது - கோவிலில் உம்மை நிரப்பியிருக்கிறீரே அன்றி, கடவுளை அல்ல",என்றார் துறவி.   சினங்கொண்டார் கோமான், “விண்ணை முட்டும் பிரம்மாண்டக் கோவிலில் கொட்டியுள்ளேன் இருபது லட்சம் பொன் நாணயங்களை! சடங்கு அனைத்தும் செய்தபின்பே அர்ப்பணித்தேன் ஆண்டவனுக்கு ! அத்தகைய பெரிய கோவிலில் ஆண்டவன் இல்லை என்று எப்படி நீங்கள் கூறத் துணியலாம்?”   அமைதியாகப் பதிலுரைத்தார் ஆத்மஞானி:   "வறட்சிக் கொடுமையில் வாடிய உமது குடிகள் இரு கோடிப் பேர்…
நூல் அறிமுகம்: தாகூரின் முக்தா தாரா: அறிவியல் – இயற்கை இடையிலான முரண்பாட்டைச் சித்தரிக்கும் நாடகம்.! (பெ.விஜயகுமார்)

நூல் அறிமுகம்: தாகூரின் முக்தா தாரா: அறிவியல் – இயற்கை இடையிலான முரண்பாட்டைச் சித்தரிக்கும் நாடகம்.! (பெ.விஜயகுமார்)

  ரவீந்திரநாத் தாகூர் என்றதும் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர் என்றும், இந்தியா, வங்க தேசம் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களை இயற்றியவர் என்றும் பளிச்சென்று சொல்லி விடுவோம். இந்திய விடுதலைப் போருக்கு தன்னுடைய தார்மீக ஆதரவை முழுமையாக…