நூல் அறிமுகம்: ரவீந்திரநாத் தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்’: ஊரடங்கு காலத்தில் மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையினை உணர்த்தும் நாடகம் – பெ.விஜயகுமார்

ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கவிஞர், ஓவியர், இசை அமைப்பாளர், கல்வியாளர், தத்துவவியலாளர், நாடகங்கள், புனைகதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் படைத்த எழுத்தாளர் என்பதுடன் 1913இல் இலக்கியத்துக்கான நோபல்…

Read More

கவிதை: தெய்வம் இருப்பது எங்கே? – ரவீந்திரநாத் தாகூர் (தமிழில்: ஜெயராமன்)

தெய்வம் இருப்பது எங்கே? “அந்தக் கோவிலில் *கடவுள் இல்லை* “, என்றார் துறவி. கோபமுற்றார் மன்னர்; “கடவுள் இல்லையா? ஏ… துறவியே, நாத்திகராய் ஏன் பேசுகிறீர்? விலைமதிப்பற்ற…

Read More

நூல் அறிமுகம்: தாகூரின் முக்தா தாரா: அறிவியல் – இயற்கை இடையிலான முரண்பாட்டைச் சித்தரிக்கும் நாடகம்.! (பெ.விஜயகுமார்)

ரவீந்திரநாத் தாகூர் என்றதும் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர் என்றும், இந்தியா, வங்க தேசம் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களை இயற்றியவர் என்றும் பளிச்சென்று…

Read More