நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை – வசந்ததீபன்

(1) துயரம் கசியும் ஒதுக்கப்பட்ட ஆன்மாவின் ஓலம் உனது இதயத்தை எட்டவில்லையா ? விண்மீனாய் ஜொலிக்கிறாய் பார்வையால் கூட தீண்டமுடியாத வெகு அப்பால்… தளிர்கள் முகிழ்க்கும் வாசனை…

Read More