உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 15: மூன்று நாய்கள் (பிரான்ஸ் தேசக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 15: மூன்று நாய்கள் (பிரான்ஸ் தேசக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

ஒரு ஆடுமேய்ப்பவருக்கு ஒரு மகளும்,ஒரு மகனும் இருந்தார்கள். அவர் இறக்கும் தறுவாயில் அவரிடம் மூன்று ஆடுகளும், ஒரு சின்ன குடிசையும்தான் இருந்தன. மரணப்படுக்கையில் இருந்த அவர் தம் குழந்தைகளை அவற்றை சம்மாகப் பிரித்துக் கொள்ளுமாறு சொல்லி, ஆசீர்வதித்து விட்டு இறந்துபோனார். அவரது…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 9: பன்னிரண்டு சகோதரர்கள் (ஜெர்மனி தேசத்துக் கதை) – ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 9: பன்னிரண்டு சகோதரர்கள் (ஜெர்மனி தேசத்துக் கதை) – ச.சுப்பாராவ்

ஒரு ராஜா ராணிக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள். ராணி கர்ப்பமாக இருந்தாள். ஒரு நாள் ராஜா ராணியிடம், ”உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக இருந்தால் நான் இந்த பன்னிரண்டு மகன்களையும் கொன்றுவிடுவேன். அப்போதுதான் என் மகளுக்கு எனது செல்வம் அத்தனையும்…