Subscribe

Thamizhbooks ad

Tag: Time

spot_imgspot_img

கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உன் கேள்வியின் பொருள் எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன். உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும் பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்த ஒற்றைக் கருப்பு வாத்து போல அலைகிறாய் மனத்துள்ளே. இங்கே...

கார்கவியின் கவிதைகள்

பெண் சுதந்திரம் அறிவோம் ********************************** பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல் பேசும் பெண்கள் பெண் சுதந்திரத்தை பற்றி பேசும்...

நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

கண்கள் தோட்டாக்களை உமிழத் தயாராகிறது இதயம் விசையை முடுக்க தருணம் பார்க்கிறது குறிக்குத் தப்ப கனவுகள் முயல்கின்றன நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள் கிராமங்கள் கரைகின்றன ஒளிய இடந்தேடுகின்றன பறவைகளும், மிருகங்களும் துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும் காலாற நடந்து செல்வது சுகம் மர்மமுடிச்சு இறுகுகிறது புனைவாளனின் மூளை...

கார்கவியின் கவிதைகள்

கதவிற்கு வெளியே பூட்டு ******************************** என்னை உறக்கத்தில் போர்த்திவிட்டு யாரோ ஒருவர் கனவோடு நடைபோடுகிறார்.....! உரக்கப் பேசியவர் என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்...! ஏற்காத இடத்தில் முகத்தில் நீர் ஊற்றாமல் கலைந்த கனவுகள் ஏராளம்...! சாவி இடுக்கில் ஏதோ முணுமுணுப்பு நான்தானா எனக் கேட்கிறது உடலைப்பிரிந்து காது...! காற்றாடியின் ஓசைக்கு வழியிடும்...

காதலித்துப் பார் கவிதை – சரவிபி ரோசிசந்திரா

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பேசாத மௌனமொழிக் கவிப்பாடும் நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும் தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும் சிந்தும் புன்னகையில் தேனூறும் வட்டில் உணவின்றி வயிறு நிறையும் கண்ணீரில் மனக்காயங்கள் குறையும் தியானம் செய்யாமல்...

ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை – பிச்சுமணி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கடந்த காலத்திற்கும் இதுவரை நிகழா காலத்திற்கும் என்னை அவ்வப்போது அழைத்துச் செல்லும் கனவென்னும் டைம் மெஷின்.. ஒருநாள் நான் இறந்த தேதிக்கு அழைத்து சென்றது நேற்றும் இன்றும் என் விருப்பப்படி நடக்காத சம்பவங்களை மாற்றியமைக்க தினசரி...

தள்ளிப் போடாதே! – முனைவர் இல.சுருளிவேல்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); வாழ்க்கை என்பது ஒரு பயணம், இந்த பயணம் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் தனது கடமையை...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்

தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...
spot_img