கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்

உன் கேள்வியின் பொருள் எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன். உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும் பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்த ஒற்றைக் கருப்பு வாத்து…

Read More

கார்கவியின் கவிதைகள்

பெண் சுதந்திரம் அறிவோம் ********************************** பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல்…

Read More

நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

கண்கள் தோட்டாக்களை உமிழத் தயாராகிறது இதயம் விசையை முடுக்க தருணம் பார்க்கிறது குறிக்குத் தப்ப கனவுகள் முயல்கின்றன நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள் கிராமங்கள் கரைகின்றன ஒளிய இடந்தேடுகின்றன…

Read More

கார்கவியின் கவிதைகள்

கதவிற்கு வெளியே பூட்டு ******************************** என்னை உறக்கத்தில் போர்த்திவிட்டு யாரோ ஒருவர் கனவோடு நடைபோடுகிறார்…..! உரக்கப் பேசியவர் என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்…! ஏற்காத…

Read More

காதலித்துப் பார் கவிதை – சரவிபி ரோசிசந்திரா

பேசாத மௌனமொழிக் கவிப்பாடும் நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும் தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும் சிந்தும் புன்னகையில் தேனூறும் வட்டில் உணவின்றி வயிறு நிறையும் கண்ணீரில் மனக்காயங்கள் குறையும் தியானம்…

Read More

ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை – பிச்சுமணி

கடந்த காலத்திற்கும் இதுவரை நிகழா காலத்திற்கும் என்னை அவ்வப்போது அழைத்துச் செல்லும் கனவென்னும் டைம் மெஷின்.. ஒருநாள் நான் இறந்த தேதிக்கு அழைத்து சென்றது நேற்றும் இன்றும்…

Read More

தள்ளிப் போடாதே! – முனைவர் இல.சுருளிவேல்

வாழ்க்கை என்பது ஒரு பயணம், இந்த பயணம் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன்…

Read More