கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்
உன் கேள்வியின் பொருள் எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன். உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும் பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்த ஒற்றைக் கருப்பு வாத்து…
Read Moreஉன் கேள்வியின் பொருள் எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன். உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும் பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்த ஒற்றைக் கருப்பு வாத்து…
Read Moreபெண் சுதந்திரம் அறிவோம் ********************************** பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல்…
Read Moreகண்கள் தோட்டாக்களை உமிழத் தயாராகிறது இதயம் விசையை முடுக்க தருணம் பார்க்கிறது குறிக்குத் தப்ப கனவுகள் முயல்கின்றன நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள் கிராமங்கள் கரைகின்றன ஒளிய இடந்தேடுகின்றன…
Read Moreகதவிற்கு வெளியே பூட்டு ******************************** என்னை உறக்கத்தில் போர்த்திவிட்டு யாரோ ஒருவர் கனவோடு நடைபோடுகிறார்…..! உரக்கப் பேசியவர் என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்…! ஏற்காத…
Read Moreபேசாத மௌனமொழிக் கவிப்பாடும் நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும் தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும் சிந்தும் புன்னகையில் தேனூறும் வட்டில் உணவின்றி வயிறு நிறையும் கண்ணீரில் மனக்காயங்கள் குறையும் தியானம்…
Read Moreகடந்த காலத்திற்கும் இதுவரை நிகழா காலத்திற்கும் என்னை அவ்வப்போது அழைத்துச் செல்லும் கனவென்னும் டைம் மெஷின்.. ஒருநாள் நான் இறந்த தேதிக்கு அழைத்து சென்றது நேற்றும் இன்றும்…
Read Moreவாழ்க்கை என்பது ஒரு பயணம், இந்த பயணம் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன்…
Read More